கணேமுல்ல பகுதியில் ஹெராயின் மற்றும் ‘ஐஸ்’ போன்ற போதைப்பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸார் மேற்கொண்ட…
மாகாண செய்திகள்
மணல் டிராக்டர் மோதி பொலிஸ் அதிகாரி பலி!
யாழ்ப்பாண பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிராக்டர் மோதியதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். கொடிகாமம் பகுதியில் உள்ள சோதனை…
பலதரப்பட்ட போதைப்பொருட்களுடன் பெண் கைது!
கொழும்பு, பஞ்சிகாவத்தை பகுதியை சேர்ந்த 34 வயதுடைய பெண் ஒருவர் பெரிய அளவிலான போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். புறக்கோட்டை போலீசாருக்கு கிடைத்த…
மட்டக்களப்பு உள்ளூர் உற்பத்தியாளர்களின் கண்காட்சி விற்பனை கூடம்!
மட்டக்களப்பு உள்ளூர் உற்பத்தியாளர்களின் விற்பனைக்கண்காட்சி புதிய மாவட்ட செயலக வளாகத்தில் இடம் பெற்றன. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் வழிகாட்டுதலின் கீழ்…
“குஷ்” போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வர முயன்ற இருவர் கைது!
சுமார் ரூ. 10 கோடிக்கும் அதிக மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வர முயன்ற இரு இலங்கைப் பயணிகள், கட்டுநாயக்க…
QR குறியீட்டை மாற்றி சட்டவிரோதமாக புதிய குறியீடு உருவாக்கியாவர் கைது!
நிட்டம்புவ பகுதியில் எரிபொருள் QR குறியீட்டை மாற்றி புதிய குறியீடு உருவாக்கி சட்டவிரோதமாக எரிபொருள் பெற்றதாகக் கூறப்படும் ஒருவரை குற்றப்புலனாய்வு திணைக்களம்…
காணாமல் போன தம்பதியர் சடலமாக மீட்பு!
கோவிட் காலத்தில் (2020) காணாமல் போன தம்பதியர் இருவரின் உடல் எச்சங்கள், 6 ஆண்டுகளுக்குப் பிறகு வெல்லம்பிட்டியவில் உள்ள கால்வாயில் இருந்து…
நூதன திருட்டு – கைவரிசையை காட்டும் முச்சக்கரவண்டி ஓட்டுநர்.
நள்ளிரவில் மற்றுமொரு வாகனத்தில் எரிபொருள் திருடும் முச்சக்கர வண்டி ஓட்டுநர். கடந்த 20ம் திகதி, நள்ளிரவு வேளையில், கொழும்பு கிருலப்பனை பிரதேசத்தில்…
சுற்றுலா துறையை ஊக்குவிக்க காத்தான்குடியில் புதிய திட்டம்!
காத்தான்குடியில் “Lagoon Park and Tourist Boat Service” திட்டம் நேற்று (22.03) சிறப்பாக திறந்து வைக்கப்பட்டது. இத்திட்டம், அந்தப் பகுதியின்…
200 லிட்டர் பெற்றோலுடன் கொட்டாஞ்சேனையில் ஒருவர் கைது!
சட்டவிரோதமாக பெருமளவு டீசலை பதுக்கி வைத்திருந்த நபரை கொட்டாஞ்சேனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். ரூ. 600,000 க்கும் அதிக மதிப்புள்ள, 200 லிட்டர்…