நேற்றைய தினம் (11.06) கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ ராமலிங்கம் சந்திரசேகர் அவர்களை, இலங்கையின் பல…
மாகாண செய்திகள்
அளம்பில் அந்தோணியார் ஆலயத்திற்கு மாவட்ட அரசாங்க அதிபர் கள விஜயம்!
முல்லைத்தீவு மாவட்டம் அளம்பில் அந்தோணியார் ஆலயத்தின் பெருநாள் இன்றைய தினம் (12.06) திருப்பலி ஒப்புக்கொடுக்கும் விசேட பூஜை ஆராதனையுடன் ஆரம்பமாகி நாளை…
வவுனியா மாவட்டத்தில் 2000 ஏக்கர் புதிய சாகுபடி ஆரம்பம்!
ஒரு பிடியளவு கமநிலத்திற்கு தேசிய விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், வவுனியா மாவட்டத்தில் 2000 ஏக்கர் புதிய சாகுபடி இன்று (11.06)…
வெல்லம்பிட்டி பகுதியில் பேருந்து விபத்து – 15 பேர் காயம்!
மொனராகலையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று அவிசாவளை – கொழும்பு பழைய சாலையில் வெல்லம்பிட்டி பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில்…
அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று!
மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணப்புக்குழு கூட்டம் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் இன்று புதன்கிமை (11.06) பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்…
கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர் வெட்டு!
எதிர்வரும் ஜூன் 11ம் திகதி கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர் வெட்டு விதிக்கப்படும் என்று தேசிய நீர்…
யாழ் காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் பொதிகள் போக்குவரத்து சேவைகள் ஆரம்பித்து வைப்பு!
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் பொதிகள் போக்குவரத்து சேவைகள் கடந்த (08.06) ஆரம்பித்து வைக்கப்பட்டது. அத்தோடு புகையிரத நிலையத்தில் பயணிகள் ஓய்வு…
பெண் தலைமை தாங்கும் குடும்பம் ஒன்றுக்கு புதிய வீடு!
திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பாலம்போட்டாறு பகுதியில் தெரிவு செய்யப்பட்ட பெண் தலைமை தாங்கும் குடும்பம் ஒன்றுக்கு…
பொசொன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை!
பொசொன் வாரத்தை முன்னிட்டு இன்று (07.06) முதல் எதிர்வரும் (12.06)ம் திகதி வரை அநுராதபுரம் பகுதியில் உள்ள பல பாடசாலைகள் மூடப்படவுள்ளதாக…
உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு மண்முனை மேற்கில் விழிப்புணர்வு ஊர்வலம்!
உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவில் விழிப்புணர்வு ஊர்வலம் (03.06) திகதி இடம் பெற்றது. மத்திய…