நள்ளிரவில் மற்றுமொரு வாகனத்தில் எரிபொருள் திருடும் முச்சக்கர வண்டி ஓட்டுநர். கடந்த 20ம் திகதி, நள்ளிரவு வேளையில், கொழும்பு கிருலப்பனை பிரதேசத்தில்…
மாகாண செய்திகள்
சுற்றுலா துறையை ஊக்குவிக்க காத்தான்குடியில் புதிய திட்டம்!
காத்தான்குடியில் “Lagoon Park and Tourist Boat Service” திட்டம் நேற்று (22.03) சிறப்பாக திறந்து வைக்கப்பட்டது. இத்திட்டம், அந்தப் பகுதியின்…
200 லிட்டர் பெற்றோலுடன் கொட்டாஞ்சேனையில் ஒருவர் கைது!
சட்டவிரோதமாக பெருமளவு டீசலை பதுக்கி வைத்திருந்த நபரை கொட்டாஞ்சேனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். ரூ. 600,000 க்கும் அதிக மதிப்புள்ள, 200 லிட்டர்…
ஹம்பாந்தோட்டையில் 500 லீட்டர் எரிபொருள் மீட்பு!
ஹம்பாந்தோட்டையின் கட்டுவாவ சல்மல்யாய பகுதியில் பொலிஸார் நடத்திய சோதனையின் போது சுமார் 500 லிட்டர் எரிபொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின்போது,…
சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பாகங்களுடன் ஒருவர் கைது!
வரி செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 16 மோட்டார் சைக்கிள் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து வெல்லம்பிட்டிய, பிரண்டியவத்தவைச் சேர்ந்த 53 வயதான…
எரிபொருள் சேமித்து வைத்திருந்த இருவர் கைது!
சட்டப்படி அனுமதியின்றி டீசலை சேமித்து வைத்திருந்த இரு நபர்கள் தனித்தனி சோதனைகளின்போது கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக 465 லிட்டருக்கு மேற்பட்ட டீசல்…
மீகஹகொடுவ சந்தியில் ஹெல்மெட் தாக்குதல் நடத்தியவர் கைது!
குளியாப்பிட்டிய – மீகஹகொடுவ சந்திப்பில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை காவல்துறை கைது செய்துள்ளது. குளியாப்பிட்டிய பொலிஸ்…
இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – நால்வர் பலி!
அம்பலாந்தோட்டை – கதிர்காமம் வீதியின் வீராவில பகுதியில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான (SLTB) 2 பேருந்துகள் இரண்டு நேருக்கு நேர்…
வடக்கு மாகாணத்தில் பாத்தீனிய ஒழிப்பிற்கான விசேட வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்!
வடக்கு மாகாணத்தில் அழிக்க முடியாத பெரும் களையாக உருவெடுத்துவரும் பாத்தீனியத்தை ஒழிப்பதற்கான விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண…
பணமோசடியில் ஈடுப்பட்ட மன்னார் பெண் கைது!
போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய கிட்டத்தட்ட 360 பவுன் தங்க நகைகளை அடகு வைத்து விற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், மன்னாரைச் சேர்ந்த 66…