உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இம்முறை குருநாகல் மாவட்டத்தில் தமது சின்னமான சேவல் சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. அக்கட்சியின்…
மாகாண செய்திகள்
கிரேன்ட்பாஸ் பகுதியில் துப்பாக்கி பிரயோகம்
கொழும்பு கிரேன்ட்பாஸ் – நாகலகம் வீதி பகுதியில் அடையாளந் தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு…
பல மில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் இந்திய தம்பதியினர் கைது
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 2,400 கிலோகிராம் குஷ் போதைப்பொருளுடன் இந்திய தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப்…
கொழும்பு நோக்கி பயணித்த பஸ் விபத்துக்குள்ளானதில் 21 பேர் காயம்
நிக்கவெரட்டிய பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று வீதியை விட்டு விபத்துக்குள்ளானதில் 21 பேர்…
மிதிகம பகுதியில் துப்பாக்கி பிரயோகம்
மாத்தறை மிதிகம , பத்தேகம பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று (17) அதிகாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.…
போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலைக்குச் சென்ற 11 பேர் கைது
சிவனொளிபாதமலைக்கு பல்வேறு போதைப்பொருட்களுடன் சென்ற 11 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை, ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், நீதவான் எம்.…
வைத்தியர் பாலியல் துஷ்பிரயோக சம்பவம் -நீதி கோரி ஊடக மாநாடு
அனுராதபுரம் வைத்திய சாலையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் வைத்தியருக்கு நீதி கோரியும், பெண்களுக்கான பாதுகாப்பை வலியுறுத்தியும் மன்னார் சமூக பொருளாதார…
கச்சத்தீவு திருவிழா இனிதே நிறைவு -அமைச்சர் சந்திரசேகர்
கச்சத்தீவு திருவிழாவை எதிர்காலத்தில் மேலும் சிறப்பாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம்…
நானுஓயாவில் ரயில் தடம்புரள்வு
கண்டியிலிருந்து பதுளையை நோக்கி புறப்பட்ட சரக்கு ரயில் ஒன்று நானுஓயா ரயில் நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டதில் மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.…
கொழும்பில் இருவர் வெட்டிக் கொலை
கொழும்பில் கிராண்ட்பாஸ் – களனிதிஸ்ஸகம பகுதியில் இன்று (15) காலை இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 23 மற்றும்…