உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் 20ஆம் திகதியின் பின்னர் வௌியிட தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. ஏப்ரல்…

மோதல்களால் மக்கள் இனியும் பாதிக்கப்படக்கூடாது – பிரதமர்

நாட்டில் உருவாக்கப்படும் மோதல்களால் மக்கள் இனியும் பாதிக்கப்படக்கூடிய நிலை உருவாகக் கூடாது என்றும், நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது…

இனவாதத்தைக் கொண்டு இனியும் அரசியல் செய்ய முடியாது – பிரதியமைச்சர் பிரதீப்

இனவாதத்தைக் கொண்டு இனியும் இந்த நாட்டிலே அரசியல் செய்ய முடியாது ஏனெனில் இந்நாட்டிலுள்ள தமிழ்,சிங்கள, முஸ்லிம் மக்கள் தேசிய மக்கள் சக்தியின்…

இன்றைய வாநிலை ‌..!

மத்திய, சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில்…

கூரை இடிந்து வீழ்ந்ததில் 200 இற்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் – அறிக்கை வெளியீடு

இரவு விடுதியில் கூரை இடிந்து வீழ்ந்ததில் 200 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை தொடர்பில் டொமினிகன் அரசாங்கம் அறிக்கை வௌியிட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கான…

மலேசியாவில் இலங்கை இளைஞர் பலி

மலேசியாவில் வெள்ளம் ஏற்பட்ட பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி இலங்கை இளைஞர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 27 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக…

14 நிர்வாக மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டு அச்சிடும் பணிகள் நிறைவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு 14 நிர்வாக மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டு அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. ஒரு…

மாவிட்டபுரம் மகா கும்பாபிஷேகத்தில் பிரதமர் பங்கேற்பு

51 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் கும்பாபிஷேக விழாவில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய…

இன்றைய வாநிலை..!

மத்திய, சப்ரகமுவ, தென், மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் மழை அல்லது…

மியன்மாரில் நிலநடுக்கம் பதிவு

மியான்மாரில் இன்று வெள்ளிக்கிழமை காலை 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த…