”ஒரு நாட்டின் இறைமையையும் தேசிய பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதில் உணவுப் பாதுகாப்பு மிக முக்கியம்” – பிரதமர் கருத்து!

தற்கால உலகில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு மத்தியில் விவசாயத்துறையானது பல்வேறு சவால்களை எதிர்நோக்கியுள்ளதாகவும், ஒரு நாட்டின் உணவுப் பாதுகாப்பு என்பது அந்நாட்டின் ஸ்திரத்தன்மை,…

இலங்கை நபர் மீது தாக்குதல்: கடும் கண்டனம் – கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

இலங்கை நபர் ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர்…

”ஐக்கிய மக்கள் சக்தி கோரிய பாராளுமன்ற விவாதத்தை அரசாங்கம் நிராகரித்து விட்டது” – எதிர்க்கட்சி தலைவர்

பாராளுமன்ற அமர்வுகள் கூடியவுடன், இலங்கை இழந்த 25 இலட்சம் டொலர் தொடர்பாக விவாதத்தை முன்னெடுப்பதற்கு சந்தர்ப்பத்தைப் பெற்றுத் தருமாறு ஐக்கிய மக்கள்…

அமெரிக்கா செல்லும் பிரித்தானிய மன்னர் சார்ள்ஸ்!

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோர் நான்கு நாள் பயணமாக அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். மன்னர் சார்லஸின்…

தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க அமைச்சரவை அனுமதி!

ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை, அரச நிறுவனங்களில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வரும் சுமார் 9,800 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் முன்மொழிவை…

பிரதமர் வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் புனிதத் தலத்தை வழிபட்டார்!

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஏப்ரல் 26 ஆம் திகதி வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம புனிதத் தலத்தை வழிபட்டு அருள் பெற்றுக்கொண்டார்.…

அமைதிக்கான நடைபயணம் – நாளை கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்!

கொழும்பை மையமாகக் கொண்ட இலங்கை அமைதி நடை நிகழ்ச்சியைச் செயல்படுத்துவதற்கான போக்குவரத்துத் திட்டம் குறித்து பொலிஸார் அறிக்கையை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்நிகழ்ச்சி,…

‘Rebuilding Sri Lanka’ நிதியம் பாதுகாப்பாகவும் உறுதியாகவும் உள்ளது” – துணை நிதி அமைச்சர்

இலங்கையின் துணை நிதி அமைச்சர் அணில் ஜயந்த பெர்னாண்டோ இன்று (27.04) வெளியிட்ட தகவலின்படி, ‘Rebuilding Sri Lanka’ நிதியம் பாதுகாப்பாகவும்…

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கைது!

யாழ்ப்பாணம் பெரியவிளான் பகுதியில் இடம்பெற்ற காணி தகராறு சம்பவம் தொடர்பாக, பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின்போது…

வாஷிங்டன் ஹில்டன் நிகழ்விற்குள் நுழைந்த துப்பாக்கிதாரியின் தகவல்கள் வெளியாகின!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் மெலானியா டிரம்ப் ஆகியோர் கலந்துகொண்ட, வாஷிங்டன் ஹில்டனில் நடைபெற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் இரவு…