மீண்டும் தீவிரமடையும் இந்திய – இலங்கை மீனவ பிரச்சினை

கச்சத்தீவுக்கு அருகில் இலங்கை கடற்படையினர் மற்றும் தமிழக மீனவர்களுக்கு இடையில், ஏற்பட்ட மோதலில் தமிழக மீனவர்களின் விசைப்படகு ஒன்று நீருக்குள் மூழ்கியுள்ள…

ஆசிரியர்களுக்கு 5,000 கொடுப்பனவு இல்லை

அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படவுள்ள மாதாந்த மேலதிக கொடுப்பனவான 5,000 ரூபாவை ஆசிரியர்களுக்கு பெற்றுக் கொள்ள முடியாது என அம்பாறை வலயக் கல்வி…

மஹிந்தவின் ஆட்சியையும் குறைகூறுகிறார் ஜனாதிபதி – சுமந்திரன்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அக்கிராசன அரச கொள்ளை உரையில் கடந்த காலங்களில் ஆட்சி புரிந்த மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை குறைக்கூறியிருக்கும் வகையிலே…

விசாரணை ஆணைக்குழுவுக்கு விரைந்தார் சந்திரிக்கா

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக தற்போதைய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவிற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க…

அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு கொவிட்

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவருக்கு கொவிட் 19 தொற்று இருப்பது இன்று (20/01)…

‘இந்தியாவுடனான பேச்சுவார்த்தை ஏற்றுக் கொள்ள முடியாது’

13 ஆவது திருத்தம் தொடர்பில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அது தொடர்பில் இந்தியாவுடன் பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என, அமைச்சரவை…

திடீர் மின் வெட்டு தற்போது முதல்

திடீர் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக மின்சாரதுறை அறிவித்துள்ளது. ஒருரு மணி நேரத்துக்கான மின்தடை வேறு வேறு நேர பகுதிகளில், வேறுபட்ட இடங்களில் அமுல்…

ஜனாதிபதியின் உரையினை புரிந்து கொள்ளுங்கள்-அமைச்சர் டக்ளஸ்

தமிழ் மக்களுக்கான சுபீட்சமான எதிர்காலத்தினை உருவாக்குவதற்கு வடக்கு கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள அமைச்சர் டக்ளஸ்…

இலங்கையில் புதிய 4 மேம்பாலங்கள்

இலங்கையில் உட்கட்டமைப்பு அபிவிருத்தி கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக ஹங்கேரியாவின் எக்ஸிம் வங்கியின் மூலம் சலுகைக் கடன் வசதியளிப்பதற்கு ஹங்கேரி அரசாங்கம் மற்றும் இலங்கை…

துறைமுகங்கள் அபிவிருத்தி அதிகார சபைக்கு புதிய தலைவர்

இலங்கை துறைமுகங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் புதிய தலைவராக கலாநிதி பிரசன்ன ஜயமான்ன நியமிக்கப்பட்டுள்ளார். துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் ரோஹித…