இலங்கையர்கள் விரைவில் இங்கிலாந்து மருத்துவ துறையில் வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளும் வகையில் இலங்கை – இங்கிலாந்துக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்…
செய்திகள்
ஜனாதிபதி விசாரணை குழுவின் முன் ஆஜரானார் மனோ MP
ஜனாதிபதி விசாரணைக்குழுவின் விசாரணைக்காக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் சற்று முன்னர் சென்றுள்ளார். கொழும்பு பி.எம்.ஐ.சி,எச்சில்…
வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை வழக்கின் தீர்ப்பு இன்று
வெலிக்கடை சிறைச்சாலையில், கடந்த 2012ஆம் ஆண்டு 8 கைதிகள் துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று (12/01)…
கொழும்பு துறைமுக கிழக்கு முனைய நிர்மாணப் பணிகள் ஆரம்பம்
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் இன்று (12/01) ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம்…
இன்று மின் வெட்டு இடம்பெறாது – UPDATE
முன்னர் அறிவிக்கப்பட்டிருந்ததற்கு அமைய இன்று மின் வெட்டு இடம்பெறாது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. முந்திய செய்தி இன்றைய தினமும்…
அத்தியாவசிய மருந்துகளுக்கான அறிக்கையை கோரினார் அமைச்சர்
எதிர்வரும் ஆறு மாதங்களுக்காக, நாட்டுக்கு அவசியமான ஔடதங்கள் தொடர்பான முழுமையான அறிக்கையை இன்றைய தினம் (12/01) வழங்குமாறு, சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு. சுகாதார…
மைத்திரிக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்த ரவி
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக புதிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, மைத்திரிபால சிறிசேனவை பொது விவாதத்திற்கு…
பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (12/01) மழையுடனான வாநிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய…
பிரதான சந்தேக நபர் அடையாளம்
கொழும்பு – பொரளை பகுதியில் தேவாலயம் ஒன்றுக்குள்ளிருந்து கைக்குண்டு ஒன்று, பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்றிரவு (11/01) மீட்கப்பட்டிருந்த சம்பவத்தை தொடர்ந்து…
தமிழரசு கட்சியின் பிரசன்னம் தமிழ் கட்சிகளின் இணைவில் வெற்றியே – சுரேஷ்
கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் தமிழ் கட்சிகள் இணைந்து இந்திய பிரதமருக்கு அனுப்புவதற்கான ஆவணம் தயாரிக்கும் முயற்சியில் களமிறங்கின. தமீழ விடுதலை…