இடியுடன் கூடிய மழை பெய்யும்

நாட்டின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை…

ஜனாதிபதிக்கு பாராட்டு

இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜ்பகஷ்வின் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் பசுமை விவசாய வேலைத்திட்டத்துக்கு, ஐக்கிய நாடுகள் சபை தனது பாராட்டுகளைத்…

அமைச்சு பதவியை இழந்தது அதிஷ்டமே – சுசில் பிரேம் ஜெயந்த்

நேற்று(04.01) பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேம்ஜெயந்தின் இராஜாங்க அமைசர் பதவியினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீக்கியிருந்தார. இந்த நிலையில் ஊடகவியலாளர் சந்திப்பில்…

இலங்கை பொருளாதாரத்துக்கு கை கொடுக்க போகும் ஆசிய இராணி

இலங்கை பொருளாதரம் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், மாணிக்க கல் இலங்கைக்கு கை கொடுத்துள்ளது. இலங்கையில் அண்மையில் கண்டு பிடிக்கப்பட்ட ஆசியாவின் இராணி…

காத்தாடி திருவிழாவில் தமிழர் பாரம்பரியத்தை அழிக்க முயற்சி

இவ்வாண்டுக்கான யாழ்ப்பாணக் காத்தாடி திருவிழாவுக்கு அரச பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமைக்காக, தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி கட்சியும், வெளிநாடுகளில் இயங்கும் சில…

‘மாகாண சபை தேர்தலை நடத்த தீர்மானிக்கவில்லை’

மாகாண சபை தேர்தலை நடாத்துவது தொடர்பில் அரசாங்கத்தில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை என அமைச்சர் உதய கம்மன்பில இன்று (04/01) தெரிவித்துள்ளார்.…

நாட்டில் ஒளடதங்களுக்குத் தட்டுப்பாடு?

நாட்டில் இரண்டு மாதங்களுக்குத் தேவையான மருந்துகள் மாத்திரமே கையிருப்பில் இருப்பதாக ஒளடத இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஒளடத இறக்குமதிக்கு முன்னர் வழங்கப்பட்ட…

சிறந்த சுற்றுலாத் தளங்களில் இலங்கையும் ஒன்று

2022 ஆம் ஆண்டில் உலகின் சிறந்த 20 சுற்றுலாத்தளங்களில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்றினால் தயாரிக்கப்பட்ட சுற்றுலா நாடுகளுக்கான பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

பிரதமர் தலையீட்டினால் தீர்வு கிடைத்தது

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று (04/01) முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் பிரகாரம் சாதகமான தீர்வு கிடைக்கப் பெற்றுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள்…

முகக்கவசம் அணிவித்த முதலமைச்சர்

இந்தியா – சென்னையில் வீதிகளில் முகக்கவசம் அணியாமல் திரிந்தவர்களை அவதானித்து, தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாகனத்தை விட்டு இறங்கி யாரும்…