நாட்டில் விரைவான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டம் வெற்றியடைவதற்கு சட்ட கட்டமைப்பும் நவீனமயப்படுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில்…
செய்திகள்
பட்டாசுக்களின் விலையில் மாற்றம்
கடந்த பண்டிகை காலங்களை விட இந்த ஆண்டு பட்டாசுகளுக்கான கேள்வி மக்களிடையே அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர்…
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அரிசிப் பொதி
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் போசாக்குணவுத் திட்டம் மிகவும் அவசியமானதென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். ஹங்வெல்ல பிரதேசத்தில் 532 கர்ப்பிணித்…
இன்றைய நாணயமாற்று வீதம்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த…
கெஹெலிய உள்ளிட்ட 7 பேரின் விளக்க மறியல் காலம் நீடிப்பு
தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் காலம்…
அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் வெளியான அறிவிப்புஅரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 10,000 ரூபா கொடுப்பனவின் மீதமுள்ள 5,000 ரூபா கொடுப்பனவு, ஏப்ரல் மாதத்திற்கான சம்பளத்துடன்…
சிறைச்சாலைகளுக்குள் 50 கைதிகள் உயிரிழப்பு..!
இந்த வருடத்தில் மாத்திரம் சிறைச்சாலைகளில் உள்ள 50 கைதிகள் உயிரிழந்துள்ளனர். தற்கொலை, சுகவீனம் மற்றும் சிறைச்சாலையில் கைதிகளிடையே ஏற்படும் மோதலினால் இவ்வறான உயிரிழப்புக்கள் …
படகு மூழ்கியதில் 90க்கு மேற்பட்டோர் உயிரிழப்பு..!
மொசாம்பிக்கின் வடக்கு கடற்கரையில் ஏற்பட்ட படகு விபத்தில் 90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக உள்ளனர். கடலில் பயணித்துக் கொண்டிருந்த படகு மூழ்கியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக சர்வதேச…
இன்றைய வானிலை..!
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ,…
ஏப்ரல் 15ம் திகதி பொது விடுமுறை தினமா?
எதிர்வரும் 15ம் திகதி பொது விடுமுறை தினமாக அறிவிப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக…