விழிப்புணர்வு உணவு முறைமைகள் பற்றிய உலக உச்சிமாநாட்டில் (Global Conscious Food Systems Summit – GCFSS) பங்கேற்பதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்டுச்…
செய்திகள்
இலங்கை பாராளுமன்ற அதிகாரிகள் குழுவின் இந்தியப் பயணம் (24–28 ஆகஸ்ட் 2026)
இலங்கை பாராளுமன்ற செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீர தலைமையிலான 26 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்ற அதிகாரிகள் குழு, இந்தியாவின் புதுடில்லியில்…
பாயில் கிடைத்த விந்து மாதிரி – முன்னாள் அட்டமஸ்தானாதிபதி தேரரின் DNA-வுடன் பொருந்தியதாக தகவல்
முன்னாள் அனுராதபுரம் அட்டமஸ்தானாதிபதி வென். பல்லேகம ஹேமரதன தேரர் மீது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக…
“எந்தவொரு பிரஜையையும் கைவிடாது அனைவருக்கும் சம உரிமைகளையும் சம வாய்ப்புகளையும் உறுதி செய்வதே எமது அரசாங்கத்தின் முதன்மையான கொள்கையாகும்” பிரதமர்
“எந்தவொரு பிரஜையையும் கைவிடாது அனைவருக்கும் சம உரிமைகளையும் சம வாய்ப்புகளையும் உறுதி செய்வதே அரசாங்கத்தின் முதன்மை கொள்கையாகும்” எனப் பிரதமர் கலாநிதி…
ஆசிரியையினால் தாக்கப்பட்ட மாணவி – மனநிலை பாதிப்பு. கற்றல் செயற்பாடுகள் பாதிப்பு.
ஆசிரியையினால் தாக்கப்பட்ட மாணவி ஒருவர் நோய்வாய்ப்பட்டு, மனநல சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஆசிரியர் சமூகம் பழிவாங்கும் செயல்களில் மும்முரம். கொழும்பின் தமிழ் மகளிர்…
அரசாங்கம் விவசாயிகளையும், மீனவர்களையும், அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் ஏமாற்றி விட்டது- சஜித்
நமது நாட்டின் 15,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்காக வேண்டி நாம் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பபுவோம். அவர்களின் நியாயமான…
கொழும்புக்கு வருகை தரும் இந்திய கடற்படை கப்பல் INS ஷர்டா
இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘ஐ.என்.எஸ். ஷார்தா’ (INS Sharda) என்ற சுகன்யா வகை கடல்சார் கண்காணிப்பு கப்பல், செயற்பாட்டு தேவைகள் மற்றும்…
யாழ்ப்பாண தீவக மீனவர்களுக்கு இந்தியாவின் உதவிக்கரம்
ஊர்காவற்துறை, நயினாதீவு, அனலைதீவு மீனவர்களுக்கு உயர்தர மீன்பிடி வலைகள் வழங்கல் யாழ்ப்பாண மாவட்டத்தின் கயிற்ஸ், நயினாதீவு மற்றும் அனலைதீவு பகுதிகளைச் சேர்ந்த…
கடற்றொழில் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்த ஜப்பான் உதவி
இலங்கையின் கடல்சார் அறிவியல் மற்றும் கடற்றொழில் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்துவதற்கு நிப்போன் பவுண்டேஷன் (The Nippon Foundation) முழு ஆதரவு –…
முதியோர் இல்ல பயங்கர தீ விபத்து: மூவரை தேடும் பணி தொடர்கிறது
நேற்று மாலை ஹொரணை, அங்குருவாதொட்ட பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக…