உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குடன் தொடர்புடைய உள்ளூராட்சி…
செய்திகள்
சலுகை விலையில் உணவுப் பொதிகளை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்
அஸ்வெசும பயனாளர்களைப் பதிவு செய்து தற்போது காத்திருப்போர் பட்டியலிலுள்ள குடும்பங்களுக்கு சலுகை விலையில் உணவுப் பொதிகளை வழங்கும் வேலைத்திட்டம் இன்று(01.04) ஆரம்பமானது.…
முச்சக்கர வண்டி கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்!
எரிபொருள் விலைகள் குறைந்துள்ள போதிலும், முச்சக்கர வண்டி கட்டணத்தில் எந்த மாற்றத்தையும் செய்ய முடியாத நிலை இருப்பதாக என்று மேல் மாகாண…
வியாழேந்திரன் மீண்டும் விளக்கமறியலில்!
இலஞ்சம் பெற்றுக்கொள்வதற்கு உதவி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரனை எதிர்வரும் 08ஆம் திகதி வரை மீண்டும்…
முட்டை விற்பனையின் மூலம் பெறப்படும் வருமானத்திற்கும் வரி!
இன்று (01.04) முதல் அமுலாகும் வகையில் முட்டை விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு 18% VAT வரி விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. VAT…
ஜப்பானில் பாரிய நிலநடுக்கம் குறித்து எச்சரிக்கை வெளியீடு!
ஜப்பான் எதிர்காலத்தில் ஒரு பாரிய நிலநடுக்கத்தை சந்திக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டு அரசாங்க அறிக்கைகளை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.…
அதிவேக நெடுஞ்சாலையில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!
தொடங்கொட- களனிகம அதிவேக நெடுஞ்சாலையில் களனிகம நோக்கி செல்லும் வழியில் 25.5 கிலோமீட்டர் தூரத்தில் பாரிய விபத்தொன்று பதிவாகியுள்ளது. இதில் பல…
இன்றைய வாநிலை..!
இன்று (01.04) முதல் அடுத்த சில நாட்களுக்கு மாலை வேளைகளில் நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய சாதகமான…
எதிர்க்கட்சித் தலைவரின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி
ஈதுல் பித்ர் பெருநாளை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது, “ஒரு மாத…
சுபீட்சம் மற்றும் ஆன்மீக ஈடேற்றத்திற்காக எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் – ஹரிணி
ஈதுல் பித்ர் பெருநாளை முன்னிட்டு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது, “இலங்கையிலும் உலகெங்கிலும்…