நெடுந்தீவு அருகே சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் இதன்போது…
வட மாகாணம்
வவுனியா மாவட்டத்திற்கு இலவச உர விநியோகம்
உலக உணவுத் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்திற்கு பெறப்பட்ட உரம் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. வவுனியா மாவட்டத்தில் 09 விவசாய சேவை நிலையங்களில்…
சுட்டுக்கொல்லப்பட்ட அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளாரின் 40வது நினைவேந்தல்!
யுத்த காலத்தில் மன்னார் மறைமாவட்டத்தில் அருட்பணியாளராக இருந்து பாதிப்படைந்த மக்களுக்கு வங்காலை பங்கிலிருந்து சேவையாற்றிக் கொண்டிருந்த அருட்பணியாளர் மேரி பஸ்ரியன் அடிகளார்…
வவுனியாவில் 41 பேருக்கு எலி காய்ச்சல்
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 2024 ஆம் ஆண்டு 41 பேர் எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய…
போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது
சிலாபத்துறை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய அவர்…
எலிக்காய்ச்சல் காரணமாக மேலும் 02 உயிரிழப்புகள் பதிவு
எலிக்காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேலும் இரண்டு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக யாழ் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்…
மக்களுக்கு உரிய சேவையாற்றாத அரச அதிகாரிகளுக்கு நடவடிக்கை
“மக்களுக்கு சரியான முறையில் சேவை வழங்காத அரச உத்தியோகத்தர்கள் மீது. நடவடிக்கை எடுப்பதற்கு நாம் பின் நிற்கப் போவதில்லை. எனவே அரச…
மன்னார் காற்றாலை மின் உற்பத்தி, கனிய மணல் அகழ்வு தற்காலிக நிறுத்தம்
மன்னார் பகுதியில் மக்களின் எதிர்ப்பை மீறி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு தற்காலிகமாக நிறுத்த…
வவுனியா வடக்கில், பாரளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் மக்கள் சந்திப்பு
வவுனியா வடக்கு பிரதேசத்தில் பல்வேறு பகுதிகளிலும் இன்று(03.01) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் மக்கள் குறைகேள்…
காற்றாலை மின் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க வீதி புனரமைப்பு – மக்கள் விசனம்
மன்னார் பிரதேச செயலகத்திற்குட்பட்ட தாழ்வுபாட்டு பகுதியில் காற்றாலை மின் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்காகவே கடற்கரை வீதி புனரமைக்கப்பட்டு வருவதாக அப்பகுதி…