1ம் திகதி நாடு திறக்கப்படுகிறது

நடைமுறையிலுள்ள கொவிட் ஊரடங்கு ஒக்டோபர் 1ம் திகதி தளர்த்தப்படுவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். சுகாதர வழிகாட்டல்களுக்கு அமைய கட்டுப்பாடுகளோடு நாடு திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி ஷவேந்திரா சில்வா இதனை அறிவித்துள்ளார்.

மேலதிக செய்திகளை எதிர்பார்க்கிறோம் …………………

1ம் திகதி நாடு திறக்கப்படுகிறது

Social Share

Leave a Reply