12-18 பிள்ளைகள் 1 தடுப்பூசியோடு இலங்கை வரலாம்

இலங்கை வரும் வெளிநாடுகளை சேர்ந்த 12 வயது தொடக்கம் 18 வயதான பிள்ளைகள், ஒரு பைசர் தடுப்பூசியினை பெற்றிருந்தால் அவர்கள் இலங்கைக்குள் வர முடியுமென சுகாதார திணைக்கள பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி அசேல குணரட்ன தெரிவித்துள்ளார்.
பைசர் தடுப்பூசியினை பெற்று 2 வாரங்களை குறித்த வயது பிரிவினர் பூர்த்தி செய்திருந்தால், அவர்கள் முழுமையாக தடுப்பூசியினை பெற்றவர்களாக கருதப்படுவார்கள். அதனால் அவர்கள் சாதாரணமா இலங்கைக்குள் வர முடியுமென அவர் அறிவித்துள்ளார்.

12-18 பிள்ளைகள் 1 தடுப்பூசியோடு இலங்கை வரலாம்

Social Share

Leave a Reply