உள்நாட்டுத் தேன் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இறக்குமதியைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்காகக் கிராமங்கள் மற்றும் மகாவலி வலயங்களில் தேனீ வளர்ப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.