கரையோர ரயில் சேவைகள் பாதிப்பு

கரையோர ரயில் சேவைகள் பாதிப்பு

பாணந்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயில் கம்பனிவீதி ரயில் நிலையத்தில் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாணந்துறையில் இருந்து இன்று காலை 9.15 மணிக்கு புறப்பட்ட ரயிலே இவ்வாறு தடம்புரண்டுள்ளது.

இதனால் கரையோர ரயில் சேவைகள் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Social Share

Leave a Reply