தேர்தல் திகதி தொடர்பில் அறிவிப்பு!

உள்ளூராட்சி தேர்தலை மார்ச் 9ம் தேதி நடத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானம் தொடர்பிலான மேலதிக தகவல்களை தேர்தல் ஆணையம்,…

பரீட்சை காலத்தில் இரவில் மின் தடை இல்லை!

உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் இரவு 7.00 மணிக்குப் பின்னர் மின்தடை அமுல்படுத்தப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பரீட்சை…

ரதெல்ல விபத்தில் 3 சிறுவர்கள் உட்பட 7 பேர் பலி!

நுவரெலியா, நானுஓயா, ரதெல்ல பிரதேசத்தில் நேற்று (20.01) இடம்பெற்ற பயங்கர வாகன விபத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாக…

இந்தியா எமக்கு செய்த உதவிக்கு எப்போதும் நன்றி உடையவர்களாக இருப்போம்!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷவுக்கு இடையிலான சந்திபொன்று நேற்று…

நிதி உத்தரவாதத்தை அளிக்க நாம் நடவடிக்கை எடுத்தோம் – இந்திய வெளிவிவகார அமைச்சர்!

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக் கொள்வதற்கு அவசியமான நிதி உத்தரவாதத்தை அளிக்க நடவடிக்கை எடுத்ததாக இந்திய வெளிவிவகார அமைச்சர்…

தினப்பலன் 21.01.2023 – சனிக்கிழமை

மேஷம் – சாந்தம் ரிஷபம் – தடங்கல் மிதுனம் – வெற்றி கடகம் – நட்பு சிம்மம் – கோபம் கன்னி…

இலங்கை குறித்து இந்திய அரசாங்கத்திடமிருந்து சாதகமான பதில்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கருக்குமிடையில் இன்று காலை நடைபெற்ற சந்திப்பின்போது இலங்கை மற்றும்…

தேர்ஸ்டன் கல்லூரி பேரூந்து விபத்து – 7 பேர் பலி

கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியில் இருந்து கல்வி சுற்றுலா ஒன்றுக்காக மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று நுவரெலியா, ரதெல்ல பகுதியில் வீதியை…

மின் கட்டணம் தொடர்பில் புதிய கோரிக்கை!

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சுயாதீனத்தைப் பாதுகாக்க சட்டத்தின் ஆதரவை கோருவதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நேற்று…

இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை!

நாடு முழுவதுமுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று முதல் பெப்ரவரி 20ம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. உயர்தர பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை…