தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு பயந்து மக்களை அணுகாவிட்டாலும் ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் மக்களை விட்டு விலகி நிற்காது என தெரிவித்த…
Important
காந்திதேசத்திற்கே உண்ணாவிரத்தின் மகிமையினை உணர்த்தியவர் திலீபன்
உலகத்திற்கு உண்ணாவிரதத்தினை சொல்லிக்கொடுத்தவர் காந்தியாகயிருக்கலாம். ஆனால் அந்த காந்திதேசத்திற்கே உண்ணாவிரத்தின் மகிமையினை ஒப்புயர்வற்ற தன்மையினை உணர்த்தியவர் தியாகதீபம் திலீபன் என பொத்துவில்…
ரஸ்சியா பாடசாலையில் துப்பாக்கி சூடு
மத்திய ரஸ்சியா பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் துப்பாக்கிதாரர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அத்தோடு 20…
அதி உயர் பாதுகாப்பு வலயம் மக்கள் பாதுகாப்புக்காகவே – பதில் பாதுகாப்பு அமைச்சர்
பொது மக்களது பாதுகாப்பை உறுதி செய்யவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதி உயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனம் செய்தார் என பதில்…
பொதுசேவைகள் ஆணைக்குழு தலைவருக்கு சட்ட ரீதியான பதில் – அமைச்சர்
பொதுசேவைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, எரிபொருள் உற்பத்திக்கான க்ரூட் ஒயில் மின் உற்பத்திக்கு தரமானதாக இல்லையென கூறியமை தொடர்பில் சட்ட…
யாழ் திலீபன் நினைவிட இறுதிநாள் நிகழ்வுகள்
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 35வது நினைவு தின நிகழ்வுகளின் இறுதிநாள்…
திலீபனின் இறுதி நாள் நிகழ்வு
தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர்கள் வாழும் தமிழர் தாயக பகுதிகள் மற்றும் புலம்பெயர் நாடுகளிலும்…
வெளிநாட்டில் ஜனாதிபதி – பதில் அமைச்சர்கள் நியமனம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்துள்ள நிலையில், ஜனாதிபதி வெளிநாட்டில் இருக்கும் சமயத்தில் பணியாற்றுவதற்காக,…
ஜப்பான், பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு பயணமாகிறார் ஜனாதிபதி ரணில்
உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் நாளை(26.09) அதிகாலை ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு பயணமாகின்றார். முதலில்…
இந்தியா அணி தொடரை வென்றது
இந்தியா, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் இந்தியாவில் நடைபெற்ற 20-20 தொடரை இந்தியா அணி 2-1 என கைப்பற்றியுள்ளது. தொடரின் முதற் போட்டியில் தோல்வியடைந்த…