விமான நிலையத்தின் வருத்தமளிக்கும் செயற்பாடுகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுகாதார பாதுகாப்பு நிலைமை மிகவும் வருத்தமளிப்பதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. விமான நிலையத்தில்…

ஜா எல – நீர்கொழும்பு வீதியில் கடும் வாகன நெரிசல்

ஜா எல – நீர்கொழும்பு பிரதான வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஜா எல – நீர்கொழும்பு பிரதான வீதியில்…

பொரளை குடியிருப்பு தொகுதியில் தீ பரவல்

பொரளை – கித்துல்வத்த பிரதேசத்திலுள்ள குடியிருப்பு தொகுதியொன்றில் இன்று (21/01) காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு கொழும்பு மாநகர…

சம்பிக்க எம்.பியின் வழக்கு திகதியிடப்பட்டது

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை எதிர்வரும் மாதம் 18ஆம்…

‘இந்தியாவுக்கு இலங்கை துரோகம் செய்யக்கூடாது’

இலங்கைக்கு உதவி செய்யும் இந்தியாவிற்கு இலங்கை அரசு ஒருபோதும் துரோகம் இழைத்துவிடக்கூடாதென இந்திய பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவநர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.…

மீண்டும் களமிறங்கும் மீரா ஜாஸ்மின்

தமிழ், மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை மீரா ஜாஸ்மின் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் படங்களில் நடிக்கவுள்ளதாக…

கொழும்பு – கண்டி புகையிரத சேவையில் தாமதம்

புகையிரத பிரதான பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கொழும்பு – கண்டி புகையிரத சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை…

பிரியந்த குமாரவின் அஞ்சலி நிகழ்வு

பாகிஸ்தான் – சியால்கோட்டில் வன்முறை கும்பல் தாக்குதலில் கொல்லப்பட்ட பிரியந்த குமாரவின் மனைவி, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி நீதியை உறுதி…

புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாட விரும்பும் ஜனாதிபதி

பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கையின் புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அந்நாட்டின் தெற்காசிய மற்றும் பொதுநலவாய…

மில்கோவிற்கு தலைவர் பொதுஜன பெரமுன நிர்வாக செயலாளர்

சிறி லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிர்வாகச் செயலாளர் ரேணுகா பெரேரா MILCO (Pvt) Ltd இன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.…