இணையத்தினூடாக நிதி மோசடி – 58 பேர் கைது

இணையத்தில் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் நாரஹேன்பிட்டி பகுதியில் 58 பேர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு ,நாரஹேன்பிட்டி…

எல்பிட்டிய உள்ளூராட்சி சபையின் தவிசாளர், உப தவிசாளர் பெயர்கள் வெளியாகியுள்ளது

எல்பிட்டிய பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் ஆகியோரின் பெயர்களை அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவினால்…

பொதுத்தேர்தலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 90,000 பொலிஸார் சேவையில்

பொதுத்தேர்தலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 90,000 பொலிஸார்சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொழும்பில் நேற்று (08.11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதேஅவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை,…

இன்றைய வாநிலை..!

வடக்கு, மேல், மத்திய, ஊவா, சப்ரகமுவ மேல், சப்ரகமுவ, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த 12 மணித்தியாலங்களில் 150…

தினப்பலன் 09.11.2024 – சனிக்கிழமை.!

மேஷம் – உதவி ரிஷபம் – வரவு மிதுனம் – பயம் கடகம் – நன்மை சிம்மம் – தாமதம் கன்னி…

டக்ளஸ் தேவனானந்தா போன்றோருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப் போவதில்லை- பிமல் ரத்னாயக்க

தேசிய மக்கள் சக்தி, டக்ளஸ் தேவானந்தா, ரிஷார்ட் பதியுதின், மற்றும் அவர்களது குழுவினருக்கு ஒருபோதும் அமைச்சுப் பதவியை வழங்கப் போவதில்லையென தேசிய…

பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 11 பேர் கைது

பொதுத் தேர்தலில் போட்டியிடும் 11 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். துண்டுப்பிரசுர விநியோகம், பதாகைகளை காட்சிப்படுத்துதல், விடுவிப்புக்காக பொலிஸ் நிலையத்திற்குள் அமைதியற்ற முறையில்…

வெள்ளை மாளிகைக்கு பெண் தலைமை அதிகாரி நியமனம்

அமெரிக்க ஜனாதிபதித் தேர்த்லில் வெற்றி பெற்ற டொனாலட் ட்ரம்ப் தனது பிரச்சார உதவியாளர் சூசி வைல்ஸை வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியாக…

அரசியலில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்தும் நோக்கில் வீதி நாடகங்கள்

மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தினால் நேற்றைய தினம் வீதி நாடகமொன்று அரங்கேற்றப்பட்டுள்ளது. அரசியலில் பெண்களை மேம்படுத்தும் நோக்கில் பெண்களை ஊக்குவிக்கும் வகையில்…

3,000 இற்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நீதிமன்றங்கள் ஊடாக 3,000 இற்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்கள்தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம்…