தினப்பலன் 30.06.2024 – ஞாயிற்றுக்கிழமை..!

மேஷம் – சுகம் ரிஷபம் – லாபம் மிதுனம் – சுபம் கடகம் – ஜெயம் சிம்மம் – தாமதம் கன்னி…

உலகக் கிண்ணத்தை வென்றது இந்தியா!!

2024ம் ஆண்டிற்கான டி20 உலகக் கிண்ணத்தை இந்திய அணி வென்றது. சுமார் 13 வருடங்களின் பின்னர் இந்தியா உலகக் கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளது.…

கந்தானை தேவாலயத்தினை நேரில் ஆய்வு செய்த ஜனாதிபதி 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று(29.06) பிற்பகல் கந்தானை சென். செபஸ்தியன் தேவாலயத்திற்கு சென்று அதன் அபிவிருத்தி பணிகள் குறித்த நேரில் ஆராய்ந்ததாக…

கச்சத்தீவு விவகாரம்: இந்தியாவுடன் புதிய உடன்படிக்கை? 

கச்சதீவு பிரச்சினை மற்றும் பாக்கு நீரிணை கடற்பரப்பில்  இலங்கை மற்றும் இந்தியா இடையிலான எல்லை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இந்தியாவுடன் எவ்வித புதிய உடன்படிக்கையும்…

அதிகாரிகளினால் தருஷிக்கு இழைக்கப்பட்ட அநீதி 

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இலங்கையின் தடகள வீராங்கனை தருஷி கருணாரத்னவுக்கு, தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளின் போது வழங்கப்பட்ட…

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அரச நிறுவனங்களுக்கு அறிவிப்பு 

ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் பல்வேறு அரச நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அரச அச்சகம், பொலிஸ், இலங்கை மின்சார சபை, நீர்…

வடக்கின் மீள் எழுச்சிக்கு ஜப்பானின் துறைசார் அறிவு அவசியம் – பி.எஸ்.எம்.சார்ள்ஸ்

ஜப்பானின் துறைசார் அறிவு வடக்கின் மீள் எழுச்சித் திட்டங்களுக்குபயன்படுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். ஜப்பான் சர்வதேச…

மதுபானம் என நினைத்து விஷம் அருந்திய மீனவர்கள் பலி

ஹம்பாந்தோட்டை தங்காலை கடலுக்குச் சென்ற கடற்றொழிலாளர்கள் மதுபானம்என நினைத்து போத்தலில் இருந்த விஷக் கரைசலை குடித்ததில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம்…

பாலித ரங்கே பண்டாரவின் மகன் கைது

ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டார வாகன விபத்து சம்பவம் தொடர்பில்…

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாகசுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 84,383…