புலம்பெயர் தொழிலாளர்கள் இந்த வருடத்தின் முதல் 04 மாதங்களில் மாத்திரம் 02 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகளவான பணத்தினை சட்டரீதியான வங்கி…
Important
மருந்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளமையை உறுதிப்படுத்த விசேட ஸ்டிக்கர்
மருந்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளமையை உறுதிப்படுத்துவதற்கு விசேட ஸ்டிக்கர் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை தெரிவித்துள்ளது. இது தொடர்பான கொள்வனவு…
இன்றைய வானிலை..!
நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
தினப்பலன் 13.05.2024 – திங்கட்கிழமை..!
மேஷம் – அமைதி ரிஷபம் – இன்பம் மிதுனம் – புகழ் கடகம் – வெற்றி சிம்மம் – அனுகூலம் கன்னி…
தொடர் வெற்றிகளுடன் முன்னேறும் பெங்களூரு அணி
இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் டெல்லி கப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றிப் பெற்றது. பெங்களூரில்…
இலங்கை – இந்திய கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு
தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறை வரையிலான கப்பல் சேவையை முன்னதாக அறிவித்த திகதியில் ஆரம்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளை(13.05)…
Playoffs நெருங்கிய சென்னை அணி
இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிப் பெற்றது. சென்னையில் இன்று(12.05)…
செயற்கை நுண்ணறிவு மற்றும் புத்தரின் போதனைகள் பற்றிய ஆராய்ச்சிப் பணிகள் அடுத்த வருடம்
புத்தரின் போதனைகளுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் இடையிலான தொடர்பு குறித்த ஆராய்ச்சிப் பணிகளுக்கு அடுத்த வருடம் ஒரு பில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என…
முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் – 15வது ஆண்டு நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பம்
முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் உயிரிழந்த 15வது ஆண்டு நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பமானது. முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் உயிரிழந்த உறவுகளின் ஆத்மா…
சுதந்திரக் கட்சிக்கு புதிய பொது செயலாளர்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக சட்டத்தரணி கீர்த்தி உடவத்த நியமிக்கப்பட்டுள்ளார். கோட்டையில் இன்று காலை இடம்பெற்ற மைத்திரிபால சிறிசேன…