கம்பஹாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக 03 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வருகைத்தந்த இருவர்…
Important
தேசபந்துவின் சொத்துக்கள் அரசுடைமையாக்கப்படும்?
பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன்தொடர்ந்தும் தலைமறைவாக இருந்தால் அவரது சொத்துக்களை அரசுடைமையாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்என பொது மக்கள்…
மித்தெனிய முக்கொலை சம்பவம் – மற்றுமொரு சந்தேக நபர் கைது
மித்தெனிய முக்கொலை சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குட்டிகல-பதலங்கல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே சந்தேகநபர்…
13,000 சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 13,000 சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (09.03) அதிகாலை சந்தேக…
மன்னார் கலாச்சார நடன போட்டி நிகழ்வு
மன்னார் 542 காலாட்படைப் பிரிவினரின் ஏற்பாட்டில் மன்னார் மற்றும் மடு வலயப் பாடசாலை மாணவிகள் பங்கேற்ற கலாச்சார நடன போட்டி நிகழ்வு மன்னார் நகர…
28 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் இடமாற்றம்
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய 28 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், ஐந்து சிரேஷ்ட…
இன்றைய வாநிலை..!
நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான வானிலையில் தற்காலிகமாற்றத்தை எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் உள்ளிட்ட…
தினப்பலன் – 09.03.2025 ஞாயிற்றுக்கிழமை
மேஷம் – பக்தி ரிஷபம் – பரிசு மிதுனம் – பயம் கடகம் – பகை சிம்மம் – பரிவு கன்னி…
கவிழ்ந்த இலங்கைப் படகை மீட்டு கரைக்கு கொண்டு வந்த இந்திய மீனவர்கள்
கடலில் கவிழ்ந்த இலங்கைப் படகை மீட்டு இந்திய மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் பெரியதலையைச் சேர்ந்த மீன்பிடி…
இலங்கையின் குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றத்திற்கு IMF வாழ்த்து
இலங்கை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றத்திற்காக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவபணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.…