ரோஹித ராஜபக்ஷவினால் கடந்த காலங்களில் ஏவப்பட்ட செய்மதிக்கான செலவு தனியார் நிறுவனத்தினால் செலுத்தப்பட்டதாக நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார். பண்டாரகமவில் ஸ்ரீலங்கா பொதுஜன…
Important
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!
இந்தோனேசியாவின் பாலி மற்றும் லோம்போக் தீவுகளுக்கு வடக்கே ஆழ்கடல் பகுதியில் இன்று (29) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த…
இன்றைய வானிலை!
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (29.08) அவ்வவ்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
இலங்கை காற்பந்து தடை நீக்கம்
இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனம் மீது, சர்வதேச காற்பந்தாட்ட சம்மேளனம் விதித்த தடையை நீக்கியுள்ளதாக கடிதம் மூலமாக அறிவித்துள்ளது. இலங்கை காற்பந்தாட்ட சம்மேளன…
வவுனியா பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
வவுனியா பொலிஸாருக்கு எதிராக இன்று (28.08) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு சுற்றுலா செல்வதாக கூறி பணமோசடி செய்த நபரை மக்கள்…
விலங்குகளை வேட்டையாடிய பலர் கைது!
தண்ணீர் தேடி வரும் விலங்குகளை வேட்டையாடும் பணியில் ஈடுபட்ட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். கலா ஓயாவில் நிலவும்…
ஆன்லைன் மோசடிகள் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்!
ஆன்லைன் மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. மக்கள் உழைத்து சம்பாதித்த செல்வத்தை இழக்க நேரிடும்…
ஆப்கானிஸ்தானின் தேசிய பூங்காவிற்குள் பெண்கள் நுழைய தடை!
ஆப்கானிஸ்தானின் பாமியான் மாகாணத்தில் உள்ள முக்கிய தேசிய பூங்காவிற்குள் பெண்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. பேன்ட் இ அமீர் தேசிய பூங்காவிற்குள்…
பாடசாலை கட்டமைப்பு ஆபத்தானதாக மாறியுள்ளது!
போதைப்பொருள் வியாபாரம் காரணமாக, நம் நாட்டின் குழந்தைகள் மற்றும் பாடசாலை கட்டமைப்பு மிகவும் ஆபத்தானதாக மாறியுள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச…
மஹியங்கனை – பதுளை பிரதான வீதியில் விபத்து : ஒருவர் பலி!
மஹியங்கனை – பதுளை பிரதான வீதியின் மாபகட பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த…