தமிழர்களை ஒழிக்க முடியாது – மனோ!

இனவாத சூறாவளி சுழன்றடித்தாலும் தமிழர்களை ஒழிக்க முடியாது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.  கனடா டொரென்டோவில் நிகழ்ந்த தமிழர்…

துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் குறித்து வெளியாகியுள்ள முக்கிய தகவல்!

அண்மைக்காலமாக இலங்கையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கும், இராணுவத்தினருக்கும் இடையில் நெருங்கிய தொடர்பிருப்பதாக…

பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை!

கண்டி நகர எல்லையில் உள்ள அரச பாடசாலைகள் நாளை (28.08) முதல் 03 நாட்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கண்டி எசல பெரஹெரா…

பிரமிட் திட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எச்சரிக்கை!

பிரமிட் திட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குற்றவியல் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என…

அதிகார பேராசை கொண்ட அரசியல்வாதிகள் மக்களை மீண்டும் ஏமாற்ற முயற்சிக்கின்றனர்!

அதிகாரத்திற்கு பேராசை மிக்க ஜனாதிபதி கனவுகளை கொண்ட அரசியல்வாதிகள் சிலர் 2019 இல் செய்த ஏமாற்றத்தை மீண்டும் செய்ய முயற்சிக்கின்றனர் என…

தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை!

தெரிவு செய்யப்பட்ட 15 லட்சம் பயனாளிகளில் விவரம் சரியாக சரிபார்க்கப்பட்ட 8 லட்சம் பயனாளிகளுக்கான கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

சீனாவின் ஆய்வு கப்பல் இலங்கை வர அனுமதி!

சீனாவின் ஷி யான் 6 ஆய்வுக் கப்பல் இலங்கைக்கு வருவதற்கு வெளிவிவகார அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சீனா விடுத்த கோரிக்கைக்கு அமைய…

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குள் பிளவு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. ஒரு குழு பசில் ராஜபக்சவின் பெயரையும், மற்றொரு…

மின்னேரியாவில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி!

மின்னேரியா  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொட்டவெவ, கல்லோயா பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.  தனிப்பட்ட தகராறு காரணமாக மருமகனை மாமா சுட்டுக்…

ஒற்றுமையின் சக்தி வாய்ந்த சின்னம் மடுமாதா ஆலயம் – ஜுலி சங்!

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை மற்றும் மடு திருத்தல பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார் ஆகியோரை…