அரச ஊழியர்களின் சம்பளத்திற்கு அதிகளவில் செலவிடும் அரசாங்கம்!

அரசு சேவைகளை நடத்த தினமும் 543 கோடி ரூபாய் கடன் வாங்க வேண்டியுள்ளதாக நிதியமைச்சின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பேராதனை பல்கலைக்கழகத்தின்…

மனநலம் பாதிக்கப்படுவரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினையினால் ஏற்பட்டுள்ள மனநல பிரச்சினைக்கு சிகிச்சை பெறுவதற்காக, மனநலம் பாதிப்பு தொடர்பான வைத்தியர்களை சந்திக்க வருபவர்களின் எண்ணிக்கை…

நாடாளுமன்றில் பெண் ஊழியர்களை துஷ்பிரயோகம் செய்தவர் பணிநீக்கம்!

நாடாளுமன்றத்தின் பராமரிப்புப் பிரிவில் பணியாற்றும் பெண் ஊழியர்களை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட பராமரிப்புத்துறை உதவிப் பணிப்பாளர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

சிரியாவில் தீவிரவாத தாக்குதல்- 23 பேர் பலி!

சிரியா இராணுவ வீரர்கள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில்,  23 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்…

தமிழ்த் தரப்புக்கள் இதயசுத்தியுடன் செயற்பட வேண்டும்!

தமிழ் மக்கள் இந்த நாட்டிலே கௌரவமாக வாழ்வதை உறுதிப்படுத்துவது மற்றும் அனைத்து வகையான உரிமைகளுக்கும் உரித்துடையவர்களாக்குவது போன்ற எதிர்பார்ப்புக்களுடன் விடுதலைப் போராட்டத்தினை…

போலி வீசாவுடன் இளைஞன் கைது!

போலி வீசாவுடன் இலங்கை இளைஞர் ஒருவர் பிரான்சுக்கு தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது…

வவுனியாவில் களமிறக்கப்பட்ட விசேட அதிரடிப்படையினர்!

  வவுனியாவில் வாள்களுடன் அட்டகாசம் புரிந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் நேற்று (11.08) தெரிவித்துள்ளனர். வவுனியா, வைரவபுளியங்குளம், யங்ஸ்ரார் விளையாட்டு…

சீன போர் கப்பலை உன்னிப்பாக அவதானிக்கும் இந்தியா!

கொழும்பு துறைமுகத்தில் சீனாவின் போர்க்கப்பல் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், அதனை உன்னிப்பாக அவதானித்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது.  இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள…

மீண்டும் மின்தடை அபாயம்!

எதிர்வரும் 16ஆம் திகதி முதல் இரண்டரை மணித்தியால மின்வெட்டு ஏற்படுவதற்கான  வாய்ப்புகள்  உள்ளதாக இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட  பொறியியலாளர்கள் சங்கம்…

குத்துச்சண்டைக்கு இத்தாலியை தெரிவு செய்துள்ள மஸ்க்!

உலக கோடீஸ்வரரர்களில் ஒருவரான எலான் மஸ்க் மற்றும்  மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கு எதிரான குத்துச் சண்டை இத்தாலி…