காபன் குறைப்பு பொறிமுறைக்கான ஒப்பந்தத்தில் ஜப்பானும் இலங்கையும் கைச்சாது

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் காபன் குறைப்பு கூட்டுப் பொறிமுறையை நடைமுறைப்படுத்தும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் நேற்று (10.10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கைச்சாத்திடப்பட்டது.…

காலிமுகத்திடல் பொலிஸாரின் நடவடிக்கைக்கு எதிராக விசாரணை

கடந்த 09 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு, காலிமுகத்திடலில் நடைபெறவிருந்த நினைவு கோரல் நிகழ்வில் பொலிஸார் நடந்துகொண்ட விதம் தொடர்பில் இலங்கை…

நிரந்தர தேசியக் கொள்கையின் மூலமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் – ஜனாதிபதி

நாட்டைக் கட்டியெழுப்ப நிரந்தரமான தேசியக் கொள்கை ஒன்றே அவசியம் எனவும், இதற்காக கட்சி பேதமின்றி ஒரே தேசிய கொள்கையின் ஊடாக செயற்பட்டு…

சதொச ஊழியர்களை தேர்தலுக்கு பாவித்தமைக்காக ஜோன்ஸ்டன் மீது வழக்கு

முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாரளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மீது இலஞ்ச ஊழல் மற்றும் மோசடி ஆணைக்குழுவினால் உயர்…

இந்நாட்டில் சிறுபான்மையினர் இல்லை, சக இனத்தவர்களே – சஜித்

மலட்டு கொத்து, மலட்டு அறுவை சிகிச்சைகள் மற்றும் ஷாபி சம்பவம் போன்ற சம்பவங்கள் மூலம் இனங்களுக்கிடையே வெறுப்பு ஏற்பட்டதாகவும், இதனால் நாட்டின்…

நாம் திட்டிய ரணில் இப்போ சரியான பாதையில் எம்மோடு – புகழும் மஹிந்த

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது தம்மோடு இணைந்து சரியான பாதையில் பயணிப்பதாக பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…

கொழும்பில் பொலிஸ் பதிவை நிறுத்த நடவடிக்கை. பதிவு செய்ய வேண்டாமென மக்களுக்கு அறிவிப்பு

கொழும்பு நகரத்தில் வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவுகளில் பொலிஸாரினால் படிவங்கள் வழங்கப்பட்டு குடும்ப விபரங்களை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து…

பயங்கரவாத தடுப்பிலிருந்த ஒருவர் விடுதலை

பல்கலை கழக மாணவர் ஒன்றியத்தின் அங்கத்தவர்கள் மூவர் போராட்டங்களின் போது கைது செய்யப்பட்டு பின்னர் அவர்கள் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ்…

பொருளாதார ஸ்திரப்படுத்தல் துணைக் குழுவின் தலைவராக சம்பிக்க ரணவக்க தெரிவு

பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால வேலைத்திட்டங்களை அடையாளம் காண தேசிய பேரவையின் கீழ் நியமிக்கப்பட்ட பொருளாதார ஸ்திரப்படுத்தல்…

மக்களுக்கு துல்லியமான தகவல்களை வழங்கவும்; ஊடக செயலாளர்களுக்கு ஜனாதிபதி பணிப்பு

தற்போதைய சவாலில் இருந்து நாட்டை மீட்டெடுக்க நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் எனவும், அதற்கு துல்லியமான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது…