இன்று ஜனாதிபதி தெரிவுக்கான பாரளுமன்ற அமர்வு

முக்கியத்துவம் வாய்ந்த பாரளுமன்ற அமர்வு இன்று(19.07) காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது புதிய ஜனாதிபதிக்கான தெரிவு…

பாரளுமன்ற வீதிகள் மூடப்பட்டன.

பாரளுமன்ற சுற்று வட்ட சகல வீதிகளும் மூடப்பட்டு கடும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நாளையதினம் காலை 10 மணிக்கு பாரளுமன்றம் கூடவுள்ளது. நாளையதினம்…

ஜனாதிபதி போட்டியிலிருந்து விலக அனுர நிபந்தனை

ஜனாதிபதி தெரிவுக்கான போட்டியிலிருந்து விலக தான் தயாராகவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸ்ஸநாயக்கே தெரிவித்துள்ளார். ஆனால் தனது நிபந்தனைககளை…

அவசரகால சட்டம் அமுல்

இன்று(18.07) முதல் இலங்கையில் அவசரக கால சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. “இலங்கையில் மக்கள்…

இலங்கை பெற்றோலிய நிலைய வரிசைகள் அகற்றப்படும்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிலையங்களில் வரிசையில் நிற்கவேண்டாமென வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர அறிவித்துள்ளார். வரிசையில் நிறுத்தப்பட்டுள்ள சகல வாகனங்களும்…

போராட்ட குழுக்களிடம் தமிழர் தேசிய அபிலாஷைகளை காணவில்லை – மனோ கணேசன்

“நாட்டின் அரசியல் கலாச்சாரத்தினை மாற்றுவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. இதை புறந்தள்ளி செயற்படுவது முறையானதல்ல. மீண்டும் பழைய பாதையிலேயே போக கூடாது” என…

நாட்டை விட தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு பதவியே முக்கியம்.

தென்னிலங்கை அரசியல்வாதிகள் யார் இந்த அதிகாரத்திற்கு வருவது என்ற போட்டியிருக்கின்றனரே தவிர, இந்த நாட்டை மீண்டும் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்ப வேண்டும்…

சர்வதேச நாணய நிதியம் இலங்கை மீது எச்சரிக்கை சமிக்ஞை வழங்கல்.

இலங்கையின் அதிகரித்த கடன் மட்டங்களும், குறைவான கொள்கை திட்டங்களும், சர்வரதேச பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலையும் இலங்கைக்கு எச்சரிக்கை சமிக்ஞையினை ஏற்படுத்தியுள்ளதாக…

ஜனாதிபதி தெரிவு – மொட்டுக்குள் பிளவு?

இலங்கையின் புதிய ஜனாதிபதி தெரிவு 20 ஆம் திகதி இரகசிய வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்படவுள்ள நிலையில், பராளுமன்ற பெரும்பாண்மை கட்சியான…

ஜனாதிபதி தெரிவு – சுதந்திர கட்சியின் அதிரடி முடிவு

புதிய ஜனாதிபதி தெரிவு 20 ஆம் திகதி இரகசிய வாக்கெடுப்பு மூலம் பாராளுமன்றத்தில் தெரிவு செய்யப்படவுள்ள நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி…