காஷ்மீர் – பஹல்காமில் இடம்பெற்றுள்ள தாக்குதலை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வன்மையாக கண்டித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர…
உள்ளூர்
திருத்தந்தை பிரான்சிஸ் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கொழும்பில் உள்ள வத்திக்கான் தூதரகத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை (25.04) விஜயம் மேற்கொண்டு பியூனஸ் அயர்ஸ் பேராயரும்…
தலதா வழிபாடு – பொலிஸ் அதிகாரிகள் இருவர் உயிரிழப்பு
ஸ்ரீ தலதா வழிபாட்டு பாதுகாப்பு கடமையில் ஈடுப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் இருவர் உயிரிழந்துள்ளனர். புனித தந்ததாது கண்காட்சியை பார்வையிட வரும் பொதுமக்களைப்…
வத்திக்கானுக்கு புறப்பட்ட அமைச்சர் விஜித
இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்வதற்காக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்…
அமெரிக்க பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் குறித்து அரசாங்கம் அறிக்கை
பரஸ்பர தீர்வை வரி தொடர்பில் ஐக்கிய அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதிகளுக்கான அலுவலகத்துடன் வொஷிங்டன் டிசியில் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் அரசாங்கம் அறிக்கையொன்றை…
தபால்மூல வாக்களிப்பின் இரண்டாம் நாள் இன்று
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தபால்மூல வாக்களிப்பு இன்றும் (25.04) இடம்பெறவுள்ளது. இதற்காக நிறுவப்பட்டுள்ள வாக்களிப்பு மத்திய நிலையங்களில் காலை 8.30 முதல்…
குறுஞ்செய்திகள் இலவச சேவை – ரணில் தரப்பு பதில்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மக்களுக்கு அனுப்பப்பட்ட புத்தாண்டு குறுஞ்செய்திகளுக்காக 98 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாகஎழுந்த குற்றச்சாட்டுகளை அவரது அலுவலகம் மறுத்துள்ளது.…
வத்திக்கான் தூதரகத்திற்குச் சென்ற ஜனாதிபதி
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (24.04)பிற்பகல் வத்திக்கான் தூதரகத்திற்குச் சென்றார். இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க பிரதிநிதி பேராயர் பிரையன் உதைக்வே…
பாடசாலைகளுக்கு விடுமுறை
மே 06 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு மே மாதம் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நாடளாவிய…
நாளை மறுதினம் தேசிய துக்க தினம் பிரகடனம்
2025 ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதியை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மறைந்த பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிக்கிரியையை…