தென் கொலம்பியாவில் இடம்பெற்ற இராணுவ விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. Putumayo மாகாணத்தின் Puerto Leguízamo பகுதியில்…
வெளியூர்
”போரை நிறுத்தக்கூடாது” – இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பு!
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலைத் தணிப்பதற்காக அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ள போதிலும், ஈரானிய ஆட்சி முழுமையாகக் கவிழ்க்கப்படும்…
5 நாட்களுக்கு ஈரானின் வலுசக்தி அமைப்புகள் மீது தாக்குதலை நிறுத்தியது அமெரிக்கா!
5 நாட்களுக்கு போரை நிறு த்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் இரான் இடையே பேச்சுவார்த்தைகள் நல்லதும்…
ஈரானுடனான இன்றைய பேச்சுவார்த்தைகள் மிக முக்கியமானது – ட்ரம்ப் தெரிவிப்பு!
ஈரானுடன் நடைபெற்று வரும் போரின் தீவிரத்தைக் குறைப்பதற்கு இன்றைய பேச்சுவார்த்தைகள் மிக முக்கியமானதாக இருக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்…
தெஹ்ரானில் பலத்த வெடிப்புகள் சம்பவங்கள் – தாக்குதல்கள் தீவிரம்
ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் பலத்த வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. நகரின் மத்திய, தென் மற்றும் கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியான வெடிப்பு சத்தங்கள்…
டியாகோ கார்சியா ராணுவத் தளத்தை நோக்கி ஈரான் ஏவுகணை வீச்சு!
இந்தியப் பெருங்கடலில் உள்ள டியாகோ கார்சியா ராணுவத் தளத்தை நோக்கி ஈரான் இரண்டு ஏவுகணைகளை ஏவியுள்ளது. ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகளும் இலக்கைத்…
இராணுவ நடவடிக்கையை குறைக்க ட்ரம்ப் முடிவு!
மத்திய கிழக்கு பகுதியில் ஈரானுக்கு எதிராக நடைபெற்று வரும் இராணுவ நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா தனது இலக்குகளை அடைவதற்கு மிகவும் அருகில்…
ஈரான் போரால் ஏற்பட்டுள்ள புதிய தட்டுப்பாடு!
எரிசக்தி அச்சங்களுக்கு மேலாக, புதிய அச்சுறுத்தலாக ஹீலியம் பற்றாக்குறை உருவாகி வருகிறது. ஹீலியம் என்பது அரைவினையியல் சிப் (semiconductor) தயாரிப்பில் மிகவும்…
ஈத் தொழுகையை நடத்த முயன்றவர்களை தடுக்க கண்ணீர் புகை வீச்சு!
இஸ்ரேல் இராணுவம், அமெரிக்கா–இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போரின் பின்னணியில் பாதுகாப்பு காரணங்களை மேற்கோள் காட்டி, ஜெருசலேமில் உள்ள Al‑Aqsa Mosque…
உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு களத்தின் மீது தாக்குதல்!
உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு களமாகக் கருதப்படும் South Pars/North Dome Gas-Condensate Field வளாகத்தில், ஈரான் கட்டுப்பாட்டில் உள்ள South…