தொடர்ந்து பதிவாகும் நிலநடுக்கங்கள் – காரணம் என்ன?

மத்திய ஆசியா மற்றும் தெற்கு ஆசியப் பகுதிகளில் தொடர்ந்து மூன்று நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. முதல் நிலநடுக்கம் தஜிகிஸ்தான் நாட்டில் நேற்று (19.02)…

மன்னார் மாவட்ட பொது மருத்துவமனைக்கு இந்திய அரசு வழங்கும் ஒத்துழைப்பு!

மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான கட்டிடம் கட்டுவதற்கும், மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கும் இந்திய அரசுக்கும்…

நேபாளத்தில் அமைதியின்மை – இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை!

நேபாளத்தில் உள்ள போராட்டக்காரர்கள் நேற்று (09.09) காத்மாண்டுவில் உள்ள உச்ச நீதிமன்றத்திற்கும் தீ வைத்துள்ளனர். மேலும், பாராளுமன்ற கட்டிடம், பிரதமர் வீடு…

புற்றுநோய் தடுப்பூசி – சாதித்தது ரஷ்யா!

என்டோரோமிக்ஸ் எனும் புற்றுநோய் தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசி மனிதர்களிடம் பரிசோதிக்கப்பட்டு 100 சதவீத வெற்றியை அடைந்துள்ளதாக…

சமூக ஊடகத் தடையை நீக்கியது நேபாளம்!

கடந்த வாரம் விதிக்கப்பட்ட சமூக ஊடகத் தடையை நேபாள அரசாங்கம் நீக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது. சமூக ஊடகத் தளங்கள் மீதான…

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் தற்கொலைப்படை தாக்குதல்!

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் பலூச் தலைவர் அதாவுல்லா மெங்கலின் நினைவு தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட அரசியல் பேரணியில் இடம்பெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 25…

நாகம்பட்டி கல்லூரியில் கவிதை: வாசித்தலும் புனைதலும் பயிற்சிப்பட்டறை!

தூத்துக்குடி மாவட்டம் நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் ‘தொடர்ந்து படி… தூத்துக்குடி’ 6ஆவது புத்தகத் திருவிழா தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம்,…

சூடானில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு கிராமமே புதையுண்டது!

மேற்கு சூடானின் மாரா மலைகள் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இந்த நிலச்சரிவு…

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆப்கானிஸ்தானில் நேற்று (31.09) ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 600 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன், 1500 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.…

பாகிஸ்தானில் தொடர் மழை – 45 பேர் பலி!

பாகிஸ்தானில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு இடம் முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இறந்தவர்களில்…

Exit mobile version