”ஈரான் மீதான தாக்குதல்களை ஏற்றுகொள்ள முடியாது” – சீனா அதிரடி!

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சீனா தெரிவித்துள்ளது. ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்…

லெபனானில் மக்களை வெளியேறுமாறு இஸ்ரயேல் அறிவிப்பு!

50க்கும் மேற்பட்ட லெபனான் நகரங்களை விட்டு மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேல் வெளியிட்ட அவசர…

தலிபான் அமைப்பின் தலைமையகத்தை தாக்கிய பாகிஸ்தான்!

பாகிஸ்தான் வான்படை, தலிபான் அமைப்பின் தலைமையகத்தை இலக்காகக் கொண்டு குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காபூல் நகரில் அமைந்துள்ள தலிபான்…

‘ஏர் ஆம்புலன்ஸ்’ விமானம் விபத்து – 7 பேர் பலி!

இந்தியாவின் ராஞ்சியிலிருந்து புதுடெல்லிக்கு பயணித்த ‘ஏர் ஆம்புலன்ஸ்’ விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 07 பேரும் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி…

மெக்சிகோவின் மிகப் பெரிய போதைப்பொருள் கடத்தல் தலைவர் கொல்லப்பட்டார்!

மெக்சிகோவின் மிகப் பெரிய போதைப்பொருள் கடத்தல் தலைவராகக் கருதப்பட்ட “எல் மேன்சோ” (நெமேசியோ ஒசெகுரா) ராணுவ நடவடிக்கையின் போது கொல்லப்பட்டதாக வெளிநாட்டு…

தொடர்ந்து பதிவாகும் நிலநடுக்கங்கள் – காரணம் என்ன?

மத்திய ஆசியா மற்றும் தெற்கு ஆசியப் பகுதிகளில் தொடர்ந்து மூன்று நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. முதல் நிலநடுக்கம் தஜிகிஸ்தான் நாட்டில் நேற்று (19.02)…

மன்னார் மாவட்ட பொது மருத்துவமனைக்கு இந்திய அரசு வழங்கும் ஒத்துழைப்பு!

மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான கட்டிடம் கட்டுவதற்கும், மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கும் இந்திய அரசுக்கும்…

நேபாளத்தில் அமைதியின்மை – இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை!

நேபாளத்தில் உள்ள போராட்டக்காரர்கள் நேற்று (09.09) காத்மாண்டுவில் உள்ள உச்ச நீதிமன்றத்திற்கும் தீ வைத்துள்ளனர். மேலும், பாராளுமன்ற கட்டிடம், பிரதமர் வீடு…

புற்றுநோய் தடுப்பூசி – சாதித்தது ரஷ்யா!

என்டோரோமிக்ஸ் எனும் புற்றுநோய் தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசி மனிதர்களிடம் பரிசோதிக்கப்பட்டு 100 சதவீத வெற்றியை அடைந்துள்ளதாக…

சமூக ஊடகத் தடையை நீக்கியது நேபாளம்!

கடந்த வாரம் விதிக்கப்பட்ட சமூக ஊடகத் தடையை நேபாள அரசாங்கம் நீக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது. சமூக ஊடகத் தளங்கள் மீதான…