காபூலில் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. தாக்குதலில்…
வெளியூர்
துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தம்!
ஈரானிய ட்ரோன் தாக்குதல்கள் விமான நிலையத்திற்கு அருகில் நடத்தப்பட்டதாகவும், அதன் காரணமாக பெரிய தீ விபத்து ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்ததைத் தொடர்ந்து,…
ஈரானுக்கு நிதியுதவி செய்யும் சீனா!
சீனாவின் வெளியுறவு அமைச்சகம், சீன செஞ்சிலுவை சங்கமானது, ஈரானிய செஞ்சிலுவை அமைப்பிற்கு 200,000 டொலர்களை மனிதாபிமான உதவியாக அனுப்பு என அந்நாட்டு…
ஆளில்லா வானூர்தியின் பாகங்கள் விழுந்து ஓமானில் இருவர் பலி!
ஓமானின் சோஹார் மாகாணத்தில் ஒரு ஆளில்லா வானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டதில், அதன் பாகங்கள் விழுந்து இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக ஓமன் ஊடகங்கள்…
டெல்லியில் தீ விபத்து – 400 குடிசை வீடுகள் முற்றிலும் நாசம்!
இந்தியத் தலைநகர் டெல்லியின் உத்தம் நகர் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 300 முதல் 400 குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து…
சென்னையில் நடைபெற்ற முக்கிய தலைமைத்துவ மாநாட்டில் இலங்கை துணை உயர் ஸ்தானிகர் பங்கேற்பு!
சென்னையில் உள்ள இலங்கையின் துணை உயர் ஸ்தானிகர் கலாநிதி கணேசநாதன் கீதீஸ்வரன், மார்ச் 2, 2026 அன்று சென்னை தாஜ் கோரோமெண்டல்…
இண்டிகோ நிறுவனத்தின் தலைமை அதிகாரி பதவி விலகல்!
இந்தியாவின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான இண்டிகோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திடீரென பதவியில் இருந்து விலகியுள்ளார் என இந்திய…
எரிபொருள் விலைகள் விரைவில் குறைவடையும்!
அமெரிக்காவின் ஈரான் மீதான இராணுவ நடவடிக்கையின் விளைவாக நீண்ட காலத்தில் எரிபொருள் விலைகள் குறையும் என அமெரிக்க ஜனாதிபதி ஊடக செயலாளர்…
மத்திய கிழக்கு போர் விரைவில் முடிவடையும் – டிரம்ப்!
மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போர் மிக விரைவில் முடிவடையும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அதேவேளை, அந்தப்…
உலக எண்ணெய் நெருக்கடி-அவசர கையிருப்பை பயன்படுத்த தயாராகும் அமெரிக்கா!
ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதன் காரணமாக உலகளாவிய எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்…