எதிர்வரும் மாதங்களில் உணவு தட்டுப்பாடு?

பிராந்திய நாடுகளில் இருந்து அரிசி, சீனி, மிளகாய், பருப்பு மற்றும் கோதுமை மா போன்ற அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக மாதாந்தம்…

‘கிராமத்துடன் கலந்துரையாடல்’

பலசரக்கு தூள் மற்றும் அது சார்ந்த பொருட்கள் சந்தைப்படுத்தல் சபையின் மாதிவெல கிளை மீது,ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவதானம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி…

‘சிறந்த உலக தலைவர்களில் ஜனாதிபதியும் ஒருவர்’

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்த 10 சிறந்த உலக தலைவர்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் ஒருவர்…

‘காதி நீதிமன்றத்தை இல்லாமல் செய்யவும்’

காதி நீதிமன்றத்தை இல்லாதொழிப்பதற்கான பரிந்துரைகளை முன்வைக்குமாறு, மேல்நீதிமன்றத்தின் முன்னாள் பதிவாளரான மொஹமட் சுபைர் என்பவர், ஒரே நாடு, ஒரே சட்டத்துக்கான ஜனாதிபதிச்…

இலங்கைக்கான கடன் வசதி நீடிப்பு

இலங்கைக்கு பங்களாதேஷினால் வழங்கப்பட்ட கடன் வசதியின் முதல் மூன்று மாத கால அவகாசம் முடிவடைந்துள்ள நிலையில், மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டு,…

பெப்ரவரியில் உரப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி

கொள்வனவுக்கான கோரல் முன்வைக்கப்பட்ட தேயிலை தொகை நாட்டுக்கு கிடைத்துள்ளதாக பெருந்தோட்ட அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். அத்துடன் எதிர்வரும் வருடம்…

சுற்றாடல் அமைச்சில் காணமால் போன பணம்

வெளிநாட்டு நிதியுதவியுடன் சுற்றாடல் அமைச்சினால் முழுமைப்படுத்தப்பட்ட திட்டத்தின் முடிவில் மீதமாக இருந்த 96 மில்லியன் ரூபாய் பணம் காணாமல் போயுள்ளதென தகவல்…

உணவுக்கான பணவீக்கம் உயர்வடையும் சாத்தியம்

தேசிய நுகர்வோர் விலை குறியீட்டு எண் படி, இம்மாதம் உணவு பணவீக்கம் 23 சதவீதத்தை தாண்டும் என, மக்கள் தொகை கணக்கெடுப்பு…

குறைந்த நிறையுடைய சிறுவர்களை கொண்ட பட்டியலில் இலங்கை

குறைந்த நிறையுடைய சிறுவர்கள் காணப்படும் நாடுகளில் இலங்கையும் உள்ளடங்குவதாக, ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. அதன்படி 5 வயதுக்கு குறைந்தவர்களில் உயரத்திற்கு…

மட்டக்குளியில் தீ விபத்து

கொழும்பு – மட்டக்குளி, ஹெந்தலை பகுதியில் உள்ள படகுத்துறையில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறிப்படாத நிலையில், தீயணைப்பு…