இதுவரை 6,000 வீடுகள் கையளிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் மீள்குடியேற்ற அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட விரைவான மீள்குடியேற்றத் திட்டத்தின்…

‘தமிழ் – முஸ்லிம் கட்சிகளின் இணைவு சரித்திர முக்கியத்துவமானது’

தமிழ் பேசும் கட்சிகளுக்கு இடையில் நேற்று (21/21) நடைபெற்ற மாநாடானது, சமீப காலத்தில் நிகழ்ந்த ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு…

கட்டண திருத்தங்களை கணிப்பீடு செய்ய பணிப்புரை

பேருந்து கட்டண திருத்தங்கள் தொடர்பில் கணிப்பீடு செய்யுமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம…

இரு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள்

இரு அமைச்சுக்களுக்கு இரு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார். அதற்கமைய வெகுசன ஊடக…

புகையிரதத்தில் பாய்ந்து இளம் பெண் தற்கொலை

கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த புகையிரதத்தில் பாய்ந்து இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு…

‘சிறை பிடிக்கப்பட்ட படகுகள் அரசுடமையாக்கப்படும்’

சட்ட விரோத கடல் தொழில் முறையில் ஈடுபடுவது, யுத்தத்தினால் அனைத்தையும் இழந்த இலங்கை கடற்றொழிலாளர்களை தொடர்ந்தும் துன்பத்தில் வாட்டும் செயற்பாடு என்பதை…

கொழும்பில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை

பண்டிகைக் காலங்களில் கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் உள்ள மக்களின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்…

இலங்கைக்கான 17 புதிய இராஜதந்திரிகள் நாட்டிற்கு வருகை

புதிதாக நியமனம் பெற்று நாட்டிற்கு வருகை தந்துள்ள 17 இராஜதந்திரிகளும் தமது நற்சான்று பத்திரங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளனர். அதற்கமைய…

இன்றும் மின்வெட்டு தொடரும்

நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினம் (22/12) மின் வெட்டு இடம்பெறுமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்திலுள்ள…

சுகாதார வழிகாட்டுதல்களை மறந்த மக்கள்

நத்தார் பண்டிகை மற்றும் புத்தாண்டு காலப்பகுதியில் சுகாதார வழிகாட்டுதல்கள் கடுமையாக மீறப்பட்டு வருவதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.…