“கரக் கட்டா” பாதாள உலக குழுவை சேர்ந்தவர் கைது

12 கொலைகள் செய்தார் என்ற சந்தேகத்தில் தேடப்பட்டுவந்து “கரக் கட்டா” அல்லது “தங்கல்லே சுட்டா” என அழைக்கப்படும் லொக்குகே லசந்த பிரதீபன்…

ஈஸ்டர் தாக்குதல் இலக்கு நாதியற்ற தமிழர்கள்தான் – மனோ MP

ஈஸ்ட்டர் தாக்குதலில் மெது இலக்கு தமிழர்கள்தான் என் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன்…

வவுனியாவில் கொரோனா தடுப்பூசிகள் ஏற்றுமிடங்கள் – இன்றைய (09.09) & நாளைய (10.09) விபரம்

வவுனியாவில் இன்று மூன்றாம் நாளாக தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன. சிதம்பரம் வைத்தியசாலையில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன. மற்றைய…

பொலநறுவையில் அரசாங்கம் பெருந்தொகையான அரிசியினை பறிமுதல் செய்தது

அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்தல் அவசரகாலசட்டத்தின் கீழ் தவறானது. அந்த வகையில் பொலநறுவை மாவட்டத்தின் முக்கிய அரிசி தயாரிப்பு நிறுவனங்களனா நிபுண,…

நாமல் நாளை யாழ்பாணம் விஜயம்

விளையாட்டுதுறை. , அபிவிருத்தி இணைப்பு , மேற்பார்வை அமைச்சர் நாமல் ராஜபக்ச நாளை (09.09) யாழ்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். யாழ்பாணத்தில்…

வவுனியா, சிதம்பரபுரம் வைத்தியசாலையில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஊசி ஏற்றல் ஆரம்பம்

வவுனியாவில் இன்றைய தினம் இரண்டாம் நாளாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன. முதலாவது, இரண்டாவது ஊசிகளை தடுப்பூசிகள் ஏற்றும்நிலையங்களில் அவர்கள்…

இலங்கையில் மீண்டும் தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை

இலங்கையில் மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடைபெறும் வாய்ப்புகள் உள்ளதாக அமெரிக்க எச்சரித்துள்ளதாக இலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு…

இந்தோனேசியா சிறையில் தீ – 41 பேர் பலி

இந்தோனேசியா தலைநரகர் ஜகார்தாவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த தீ விபத்தில் இதுவரை 41 பேர் பலியாகியுள்ளதாக…

வவுனியா, கனகராயன் குளம் விபத்து – இரண்டாமவரும் பலி

வவுனியா, கனகராயன் குளத்தில் நடைபெற்ற விபத்தில் பலத்த காயங்களுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர் இறந்துவிட்டதாக…

ஆப்கானிஸ்தானில் தலிபான்களது அரசாங்கம் மலர்ந்தது

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தமது அரசாங்கத்தை நிறுவியுள்ளனர். இஸ்லாமிய அமீரகம் என்ற பெயரில் இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையில் அரசாங்கத்தை நிறுவியுள்ளனர். உலக நாடுகளின்…