கொரோனா தடுப்பூசி அட்டைகள் – சட்ட துறையை நாடும் அரசு

கொரோனா தடுப்பூசிகளை வெளியே எடுத்து செல்வது கட்டாயமாக்குவது தொடர்பில் அரசாங்கம் சட்ட துறையின் ஆலோசனையை கோரியுள்ளது.கொவிட் செயலணி சட்டமா அதிபர் திணைக்களத்திடம்…

அத்தியாவசிய சேவைக்கான வர்த்தமானி அறிவிப்பு

அத்தியாவசிய சேவைகளாக இலங்கை துறைமுக அதிகாரசபை, புகையிரத திணைக்களம், சகல பிரதேச செயலகங்கள், மத்தியவங்கி, தபால் திணைக்களம், உள்ளூராட்சி திணைக்களங்கள், கூட்டுறவு…

வடக்கு, கிழக்கில் விவசாயிகளுக்கான பாரிய போராட்டம்

வடக்கு, கிழக்கில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக பாரிய போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அறிய முடிகிறது.கட்சி பேதங்களின்றி, தமிழ் கட்சிகள்…

Facebook இன் நிறுவனம் உதயமானது

சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வட்ஸ்ஆப், இன்ஸ்டகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமாக மெட்டா எனும் நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.பேஸ்புக் நிறுவனமாகவே இவ்வளவு காலமும் இயங்கி…

திங்கள் முதல் பேரூந்து சேவைகள் முழுமையாக ஆரம்பம்

31 ஆம் திகதி முதல் பயணக்கட்டுப்பாடு நிறைவடையும் நிலையில், முதலாம் திகதி திங்கட்கிழமை முதல் பேரூந்து சேவைகள் வழமைக்கு திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

அமெரிக்க தூதுவர் நாடு செல்கிறார்

தன்னுடைய சேவைக் காலத்தை நிறைவு செய்துகொண்டு நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் அலெய்னா பீ.டெப்லிட்ஸ் (Alaina B. Teplitz), ஜனாதிபதி…

பொலிஸ் உயர் அதிகாரிகள் இடமாற்றம்

பொலிஸ் குற்றப் புலனாய்வு பொறுப்பதிகாரி உதவி பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க குறித்த பதவியிலிருந்து பொலிஸ் திணைக்கள தலைமயகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.…

ஒலுவில் மூலம் அம்பாறைக்கு வளமான எதிர்காலம் – அமைச்சர் டக்ளஸ்

ஒலுவில் துறைமுகம் மீன்பிடிச் செயற்பாடுகளுக்காக விரைவில் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து சட்டவிரோத…

ஞானசாரதேரரின் பதவிக்கு கண்டனம்

கலகொட அத்தே ஞானசாரா தேரர் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற தொனிபொருளில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவினால் உருவாக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியின்…

திருமதி சார்ள்ஸ், சுந்தரம் அருமை நாயகம் ஆகியோருக்கு புதிய பதவிகள்

அண்மையில் வட மாகாண ஆளுனர் பதவியிலிருந்து விலக்கப்பட்ட திருமதி P.S M சார்ள்ஸ் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்படவுள்ள அதேவேளை, வெளிவிவகார…