2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மின்சாரக் கட்டணத்தை 15% ஆல் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…
செய்திகள்
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று (11.06) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லதாக்கல்…
இன்றைய வானிலை!
மேல், சபரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு, வட-மத்திய, வடமேற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கு பலத்த காற்று வீசும் என வளிமண்டலவியல்…
உதய கம்மன்பில இன்று CID இல் முன்னிலையானார்!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று (09.06) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிக்கல்மிக்க 323…
அரசு கால்நடை மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில்…!
அரசு கால்நடை மருத்துவர்கள் சங்கம் இன்று (09.06) அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. அரசு கால்நடை மருத்துவர்களுக்கான சேவை அரசியலமைப்பை செயல்படுத்த முயற்சிகள்…
கொலம்பிய தலைநகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
கொலம்பிய தலைநகர் பொகோட்டாவில் 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பொகோட்டாவிலிருந்து கிழக்கே சுமார்…
மழையுடன் கூடிய வானிலை அதிகரிக்கும் சாத்தியம்!
நாட்டின் பல பகுதியில் நாளை (10.06) முதல் மழையுடனான வானிலை அதிகரிக்கும் எனவும் நாட்டைச் சூழவுள்ள கடற் பிராந்தியங்களில் அவ்வப்போது பலத்த…
மீனவர்களின் பிரச்சினைகளுக்கு துரித தீர்வுகள்!
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில், நேற்று (06.06) மாத்தறை மற்றும்…
கைது செய்யப்படுவாரா சமல் ராஜபக்ச? – வெளிவரும் தகவல்!
மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கங்களின் போது முன்னாள் சபாநாயகராகவும், முன்னாள் அமைச்சராகவும் பணியாற்றிய சமல் ராஜபக்ச, அடுத்த சில…
லஞ்சம் கோரிய நீதிமன்ற அதிகாரி கைது!
நிலத்தகராறு வழக்கு தொடர்பாக லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் நீதிமன்ற அதிகாரி ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டதாக லஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…