மேல், சப்ரகமுவ மற்றும் வடக்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில்…
செய்திகள்
புதிய அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனம்
பிரதமரின் செயலாளர், அமைச்சரவை செயலாளர் உட்பட 16 அமைச்சகங்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க…
சபாநாயகராக பிமல் ரத்நாயக்க நியமனம்!
10 ஆவது பாராளுமன்றத்தின் சபைத் தலைவராக அமைச்சர் பிமல் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இவர் புதிய அரசாங்கத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும்…
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளராக நளிந்த ஜயதிஸ்ஸ நியமனம்!
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளராக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில்…
புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று
புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று (19.11) நடைபெறவுள்ளது. அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று காலை…
இன்றைய வாநிலை..!
மேல், சப்ரகமுவ மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றரிலும் அதிகரித்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.…
ஜனாதிபதி இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அடுத்த மாதம் இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார். பதவிப்…
அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் செயற்பட தயார் – மரிக்கார்
தற்போதைய அரசாங்கத்திற்கு மக்களால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் வழங்கிய இந்த ஆணையை ஐக்கிய மக்கள் சக்தி…
எல்லையற்ற அதிகாரத்தை அமைச்சர்கள் பொறுப்புடன் கையாள வேண்டும் – ஜனாதிபதி
அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள எல்லையற்ற அதிகாரத்தை பொறுப்புடன் கையாள வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின்…
உயர்தர பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள், செயலமர்வுகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை
கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் செயலமர்வுகள் நாளை நள்ளிரவுக்கு முன்னர் நிறைவு செய்யப்படவேண்டுமேன பரீட்சைகள் திணைக்களம்…