இலக்கிய மாதத்தையொட்டி 25 ஆவது தடவையாக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்தப்படும் “கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சியை” ஜனாதிபதி…
செய்திகள்
கட்டுப்பாட்டு விலைக்கு அரிசியை விநியோகிக்க தீர்மானம்
அரசாங்க கட்டுப்பாட்டு விலையின் கீழ் அரிசியை சந்தைக்கு விநியோகிக்க பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர். நாட்டில் ஜனாதிபதி ஆற்றிவரும் பணிகளுக்கு…
புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு – 07 பேர் கொண்ட சுயாதீன விசாரணைக் குழு நியமனம்
தரம் 05 புலமைப்பரிசில் வினாத்தாள் கசிந்தமை தொடர்பில் ஆராய்வதற்காக 07 பேர் கொண்ட சுயாதீன விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. கல்வியமைச்சின் செயலாளர்…
நாடாளுமன்றத் தேர்தல் – கட்டுப்பணம் செலுத்திய சுயாதீனக்குழு
நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக சுயாதீனக் குழுவொன்று கட்டுப்பணத்தை இன்று சனிக்கிழமை செலுத்தியுள்ளது. இந்த வருட பொதுத் தேர்தலுக்காக கட்டுப்பணம்…
எரிபொருளுக்கான வரி நீக்கபடுமா?
எரிபொருளுக்கான வரியை நீக்குவதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வலியுறுத்தியுள்ளார்.…
பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை – சி.வி.விக்னேஸ்வரன்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம்…
வரி செலுத்தத் தவறியவர்களுக்கு காலவகாசம்
2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான அனைத்து வருமான வரி செலுத்துதல்களும் செப்டம்பர் 30 திகதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என உள்நாட்டு இறைவரி…
முன்னாள் அமைச்சர் காலமானார்
முன்னாள் அமைச்சர் குமார வெல்கம தமது 74வது வயதில் காலமானார். கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த…
லெபனானில் வசிக்கும் இலங்கையர்களின் நிலை? – இலங்கை தூதரகம்
லெபனானில் வசிக்கும் இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பதாக அந்நாட்டுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுடன் தூதராம் நெருங்கிய தொடர்பிலுள்ளதாகவும் தூதுவர்…
இன்றைய வாநிலை..!
இலங்கையை அண்மித்துள்ள வளிமண்டல தாழ்வு நிலை காரணமாக, அடுத்த சில நாட்களுக்கு மழையுடனான வானிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…