இலங்கை அரசாங்கமே உருவாக்கப்படும் சிங்கள அரசாங்கம் அல்ல – ஜே.வி.பி

ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றவுடன், இலங்கை அரசியல் அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் இடைக்கால அரசாங்கம் அமைக்க முடியும்…

திசைக்காட்டியின் யோசனையில் பாரிய வரவு செலவுதிட்ட இடைவௌி – ரணில்

திசைகாட்டிக்கும் அநுர குமாரவுக்கும் வாய்ப்பளிக்கச் சென்று இலங்கையின் இளைஞர் சமூகம் தமது எதிர்காலத்திற்கான வாய்ப்புகளை இழக்க வேண்டாம் என்று ஜனாதிபதி ரணில்…

பெண்களுக்கான திலித்தின் வேலைத்திட்டங்கள்

நாட்டைக் கட்டியெழுப்புவதில் பெண்கள் பலமான சக்தி என சர்வஜன அதிகாரம் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். அநுராதபுரம் மாவட்ட…

அடுத்த மாதம் முதல் வாகன இறக்குமதி தடை தளர்வு

304 HS குறியீட்டின் கீழ் வகைப்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் இயந்திரம் சாரா வாகன உதிரிப் பாகங்கள் இறக்குமதி மீதான தற்காலிக தடையை…

இன்றைய வாநிலை..! 

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய…

அடுத்த வருடம் வருமான வரியைக் குறைக்கத் தீர்மானம்

அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் தற்போது அறவிடப்படும் தனிநபர் வருமான வரி வீதத்தைக் குறைப்பதற்கு அமைச்சரவை திட்டமிட்டுள்ளது.   இதுவரை…

அரசியல் தேனிலவில் ரணில், அனுர – சஜித் என்ன கூறுகிறார்?

வேட்பாளர் அனுரக்குமார திசாநாயக்க பொறாமை, வைராக்கியம், குரோதம் மற்றும் இயலாமை என்பனவற்றை காரணமாக கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் பயணத்திற்கு முட்டுக்கட்டையாக…

அநுர ஆதரவாளர்கள் மீது தாக்குதல் – நால்வர் வைத்தியசாலையில்

தேசிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் கலந்துக்கொண்டு மீண்டும் திரும்பிய பேருந்து மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் நால்வர் காயமடைந்துள்ளனர். மொனராகலை பிரதேசத்தில் இன்று…

வீட்டுக் கனவை நனவாக்குவோம் – சஜித் உறுதி

வங்குரோத்தடைந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு ரணில் விக்கிரமசிங்க அனுரகுமார தந்திரக் கூட்டமைப்புக்கு இடம் அளிப்பதா எதிர்க்கட்சியிலிருந்து கொண்டு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுத்த…

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் IMF மீளாய்வு

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரும் இலங்கையின் வேலைத்திட்டத்தை மீளாய்வு செய்வதை சர்வதேச நாணய நிதியம் (IMF) உறுதிப்படுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட…