குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் கடவுச்சீட்டுக்களைப்பெற்றுக்கொள்வதற்காகக் காணப்படும் வரிசைகளின் பின்னணியில் மோசடி கும்பல் காணப்படுவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். கடவுச்சீட்டு பற்றாக்குறையினால் வரிசைகள் உருவாகவில்லை எனவும்,…
செய்திகள்
பால் மாவின் விலையைக் குறைத்த உள்நாட்டு நிறுவனம்
உள்நாட்டுப் பால் உற்பத்தி நிறுவனமான மில்கோ, இன்று(10.09) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பால் மா உற்பத்திகளுக்கான விலையைக் குறைத்துள்ளது.…
கடவுச்சீட்டு மற்றும் விசா வரிசையை இல்லாது செய்யுமாறு சஜித் கோரிக்கை
நாட்டை தோல்வி அடையச் செய்கின்ற, நாட்டைச் சீரழிக்கின்ற, நாட்டை கொளுத்துகின்ற ரணில் விக்ரமசிங்க, அனுர திசாநாயக்க ஆகியோரின் அண்ணன் தம்பி ஜோடி,…
நான் தவறென்றால் உங்களுடைய புள்ளிவிபரங்களை வௌியிடுங்கள் – ஜனாதிபதி
‘இயலும் ஸ்ரீலங்கா’ வேலைத் திட்டம் 2025 – 2026 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதாரத்தை வழமைக்கு கொண்டு வரும் என ஜனாதிபதி…
செல்லாக்காசுகளை விலைக்கு வாங்குமளவுக்கு ரணிலின் அரசியல் வங்குரோத்து – ரிஷாட்
செல்லாக்காசாகியுள்ள முன்னாள் உள்ளூராட்சி சபை மற்றும் மாகாண சபை உறுப்பினர்களை விலைக்கு வாங்குமளவுக்கு, ரணிலின் அரசியல் வங்குரோத்தடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள்…
இன்றைய வாநிலை..!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளில் 50 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை…
கடவுச்சீட்டு பிரச்சினை: போலாந்து சென்றுள்ள திணைக்கள அதிகாரிகள்
இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களை அச்சிடுவது தொடர்பில் ஆய்வு செய்வதற்கு, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகள் போலாந்து நாட்டிலுள்ள தொழிற்சாலைக்கு விஜயம் செய்துள்ளனர்.…
பாடலைகளுக்கு விடுமுறை
ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் எதிர்வரும் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மூடப்படும் என கல்வி…
நைஜீரியா வாகன விபத்தில் 50ற்கு மேற்பட்டவர்கள் உயிரிழப்பு
நைஜீரியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 50 மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். எரிபொருள் கொள்கலன் மற்றும் ட்ரக் ரக வாகனம் ஆகியன ஒன்றோடொன்று மோதியதில்…
தமிழ் பொது வேட்பாளருக்கு வலுக்கும் ஆதரவுகள்
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொதுவேட்பாளர் பா. அரியநேத்திரனுக்கு கிழக்கு மாகாணத்தில் அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக அவர் இன்று…