ஐக்கிய மக்கள் சக்தியின் ஊழல் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் பங்காளர்களாக இராணுவத்தினரை இணைத்து இந்த நாட்டை ஊழலில் இருந்து மீட்டெடுக்கின்ற பயணத்தின் முன்னோடிகளாக…
செய்திகள்
மாத்தளை – மட்டக்களப்பை இணைக்க அதிவேக வீதி: நாமல் உறுதி
மாத்தளை – மட்டக்களப்பை இணைக்கும் அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான…
திருடர்களைக் காப்பாற்றும் முயற்சியில் ரணில் – ரிஷாட் பதியுதீன் குற்றச்சாட்டு
திருடர்கள் கூட்டத்தைக் காப்பாற்றவே ரணில் மீண்டும் ஜனாதிபதியாக வர நினைக்கிறார் என முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான…
இன்றைய வாநிலை..!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய…
சஜித்தோடு இணையுமாறு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு
ஜே.வி.பிக்கு வாக்களிக்குமாறு ரணில் விக்கிரமசிங்க கேட்டதால் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் தம்முடன் இணைந்துக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின்பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார்…
பதவி நீக்கம் செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர்கள்
உடன் அமுலாகும் வகையில் இராஜாங்க அமைச்சர்கள் ஐவரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவி நீக்கம் செய்துள்ளார். கீதா குமாரசிங்க, ஷசீந்திர ராஜபக்ச,…
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் கைது
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற போராட்டத்தின் போது, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் மதுஷான் சந்திரஜித் உள்ளிட்டோர்…
மஹாபொல அதிகரிப்பு- அமைச்சரவை அனுமதி
பல்கலைக்கழக மாணவர்களின் மஹாபொல மற்றும் மாணவர் உதவித்தொகைகளை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மஹாபொல புலமைப்பரிசில் தவணைக்கட்டணத்தை 7,500 ரூபா வரைக்கும்…
ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிக்காவின் வாக்கு யாருக்கு?
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குதல் மற்றும் ஜனநாயக முறைமையை அமுல்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளுமாறு தேர்வான ஜனாதிபதியிடம்…
தப்பியோடிய அனுரவும் சஜித்தும் ஜனாதிபதி பதவியை கோர தகுதியற்றவர்கள் – ஜனாதிபதி
பொருளாதார வீழ்ச்சியின் போது மக்களின் வாழ்வுரிமையை உறுதிப்படுத்துவதற்காக ஒத்துழைக்குமாறு முன்வைத்த கோரிக்கையை ஏற்காமல் தப்பியோடிய சஜித்தும் அநுரவும் இன்று மக்கள் முன்வந்து…