தாம் நடைமுறைக்கு மாறான தேர்தல் வாக்குறுதிகளை வழங்கமாட்டேன் என்றும் நாட்டின் ஜனாதிபதியாக தேர்வானால் அமுல்படுத்த முடியும் என்ற கொள்கைகளை மட்டுமே முன்வைப்பதாகவும்…
செய்திகள்
பச்சை,சிவப்பு நிற யானை குட்டிகள் இணைந்து கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது – சஜித்
பச்சை நிற யானை குட்டியும், சிவப்பு நிற யானை குட்டியும் ஒன்றாக சேர்ந்து ரணில் அநுர கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு விட்டது. அதனால்…
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் நால்வர் நியமனம்
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளாக நால்வர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேல் நீதிமன்ற நீதிபதிகளான கே. எம். ஜி. எச். குலதுங்க, டி. தொடவத்த மற்றும்…
கொழும்பு துறைமுக நகரத்தில் நிர்மாணிக்கப்பட்ட ‘The Mall’ திறந்து வைப்பு
கொழும்பு துறைமுக நகரத்தில் நிர்மாணிக்கப்பட்ட ‘The Mall’ வரியில்லா வர்த்தக தொகுதியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (05.09) பிற்பகல் திறந்து…
மியன்மாரில் சிக்கிய இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்
மியன்மாரில் உள்ள இணையக்குற்ற முகாமிலிருந்து மீட்கப்பட்ட 20 இலங்கையர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை நாட்டை வந்தடைந்துள்ளனர். மியன்மாரின் மியாவாடி பகுதியில் உள்ள…
ஐ.ம.சக்தியை மக்கள் அனுரவின் ஒட்சிசன் என்று அழைக்கிறார்கள் -ஜனாதிபதி கூறும் விளக்கம்
தலைவர் என்பவர் எந்த ஒரு அணியுடன் இணைந்து செயற்படக் கூடியவர் என்றும் பதவியின் பொறுப்பு பற்றி கதைக்காமல் அணி பற்றி கதைக்கும்…
தமிழ் மக்கள் ஏமாறுவதற்குத் தாயாரில்லை – சங்கு சின்னத்திற்கு வாக்களிக்கக் கோரும் அரியநேந்திரன்
இணைந்த வடகிழக்கிலே இருக்கின்ற மக்கள், வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் பெருமளவிலான வாக்கினைத் தமிழ்ப்பொது வேட்பாளரான தனக்கு அளிப்பதன் மூலம் தமிழ் மக்கள்…
இன்றைய வாநிலை..!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என…
தேர்தல் முறைப்பாடுகள் தொடர்ந்தும் அதிகரிப்பு
கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் தேர்தல் தொடர்பாக 132 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
நான்கு இராஜாங்க அமைச்சர்கள் பதவி நீக்கம்
இராஜாங்க அமைச்சர்களான பிரேமலால்ஜயசேகர (துறைமுக மற்றும் விமான சேவைகள்), இந்திக்கஅனுருத்த (மின்சக்தி மற்றும் எரிசக்தி), மொஹான்பிரியதர்ஷன டி சில்வா (விவசாயம்) மற்றும் சிறிபாலகம்லத் (நெடுஞ்சாலைகள்) ஆகியோர் உடன் அமுலுக்கு வரும் வகையில் தமது பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இலங்கை அரசியலமைப்பினூடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின்…