தேர்தல் முறைப்பாடுகள் தொடர்ந்தும் அதிகரிப்பு

தேர்தல் முறைப்பாடுகள் தொடர்ந்தும் அதிகரிப்பு

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் தேர்தல் தொடர்பாக 132 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2024.07.31ஆம் திகதி முதல் நேற்று வரை கிடைக்கப்பெற்றுள்ள மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2227 என்றும் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply