இன்றைய வாநிலை..!

நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…

ஐக்கிய மக்கள் சக்தி கண்டி மாவட்ட அமைப்பாளராக துரை மதியுகராஜா நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தியின் விவசாய மாநாடு இன்று(04.08) ஞாயிற்றுக்கிழமை நுவரேலியா. ஹங்குராங்கெத்தையில் நடைபெற்றது. இதன்போது, அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து…

தெங்கு பயிர்ச்செய்கையில் ஈடுபடுபவர்களுக்கு விசேட தொலைபேசி இலக்கம் 

தெங்கு பயிர்ச்செய்கையின் போது ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் அறிவிப்பதற்காக துரித தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  ‘1916’ என்ற தொலைபேசி இலக்கத்திற்கு…

1.2 பில்லியன் டொலர்கள் இழப்பை ஏற்படுத்திய ஒப்பந்தம் நிறுத்தப்பட்டது – சஜித் 

நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வந்த மற்றொரு சட்டவிரோத கொடுக்கல் வாங்களுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வி.எப்.எஸ் நிறுவனத்திற்கு விலைமனு கோரல் இல்லாமல், இணைய…

சர்வஜன அதிகாரம் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு

சர்வஜன அதிகாரம் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக வர்த்தகர் திலித் ஜயவீர அறிவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று(04.08) மாலை நடைபெற்ற…

தேர்தல் அச்சிடும் செலவுகள் மும்மடங்கால் அதிகரிக்கலாம் – அரச அச்சகம்

கடந்த ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடுகையில் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் அச்சிடும் செலவுகள் மூன்று மடங்கால் அதிகரிக்கக்கூடும் என அரச அச்சகம் தெரிவித்துள்ளது.…

குவைத்தில் கைதான இலங்கையர்கள் விடுவிப்பு

குவைத்தில் கைது செய்யப்பட்ட இசைக்கலைஞர்கள் உள்ளிட்ட இலங்கையர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்திரச்சாப்பா லியனகே, சமனலி பொன்சேகா, ஜோலி சியா, உபேகா நிர்மானி உள்ளிட்ட…

இலங்கை, இந்தியா இரண்டாம் ஒரு நாள் போட்டி ஆரம்பம்

இலங்கை, இந்தியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற…

புதிய மாவட்ட தலைவர்களை நியமித்த மொட்டுக்கட்சி

மாவட்ட தலைமை பதவிகளுக்கு தற்காலிக புதிய நியமனங்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது. இதன்படி, அநுராதபுரம் மாவட்ட தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர்…

மொட்டுக்கட்சியின் தேசிய அழைப்பாளரது ஆதரவும் ஜனாதிபதிக்கு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தனது ஆதரவை வழங்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அழைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான…