நாட்டின் பல பகுதிகளில் 50 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
செய்திகள்
தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களுக்கான காலவகாசம் நீடிப்பு
ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. தபாலில் ஏற்படக்கூடிய தாமதம் மற்றும் ஆணைக்குழுவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கையை…
சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மையானோர் ஜனாதிபதிக்கு ஆதரவு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உத்தியோகபூர்வமாக தீர்மானித்துள்ளதாகவும், சுதந்திரக் கட்சியைப் பெரும்பான்மையான பாராளுமன்ற…
பங்களாதேஷ் பிரதமர் பதவி விலகினார்
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியுள்ளார். அவருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களைத் தொடர்ந்து பதவி விலகிய அவர், நாட்டிலிருந்து வௌியேறியுள்ளதாக…
அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை பாதுகாக்க ஒன்றிணைய வேண்டும் – ஜனாதிபதி
கல்வி, அரசியலமைப்பு, அதிகாரப் பகிர்வு போன்ற விடயங்களில் மாறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்ற போதிலும் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு தற்போதைய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை…
ஜனாதிபதி தேர்தல்: அதிகளவான வாக்காளர்களைக் கொண்ட மாவட்டம்?
2024ம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தலில் 17,140,354 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இம்முறை அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் கம்பஹா…
வாக்களிப்பு நிலையங்கள் தொடர்பில் வெளியான தகவல் – தெளிவுபடுத்திய ஆணைக்குழு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கவுள்ளவர்கள், எந்தவொரு வாக்களிப்பு நிலையத்திலும் வாக்கினை பதிவு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என…
பங்களாதேஷில் வலுக்கும் ஆர்ப்பாட்டம்: 90ஐ கடந்த உயிரிழப்புக்கள்
பங்களாதேஷில் இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களின் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அரசாங்க வேலை வாய்ப்புக்கான…
மீண்டும் வரிசை யுகத்திற்கு முகங்கொடுக்க நேரிடும் – ஜனாதிபதி
நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த அரசாங்கம் ஆரம்பித்துள்ள மூலோபாய வேலைத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்காவிட்டால் மீண்டும் வரிசை யுகத்திற்கு முகம்கொடுக்க நேரிடும் எனவும் அந்த…
முன்னாள் கிரிக்கெட் வீரர் மனைவியுடன் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சிரேஷ்ட வீரர்களில் ஒருவரான ஹஷான் திலகரத்ன எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்திற்கு…