நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
செய்திகள்
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்கு இடைக்கால தடை
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரித்து தொழில் அமைச்சின் செயலாளரினால் கடந்த மே மாதம் 21ம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்தப்படுவதை தடுக்கும்…
பிரபல அடுக்குமாடி குடியிருப்பு அசம்பாவிதம்: வெளியான புதிய தகவல்கள்
கொழும்பு, கொம்பனித் தெருவிலுள்ள பிரபல சொகுசு அடுக்குமாடி குடியிருப்பினான அல்டெயார்(Altair) கட்டிடத்தின் 67வது மாடியிலிருந்து விழுந்த 15 வயதுடைய இரண்டு மாணவர்கள்…
அமெரிக்க சுதந்திரத்தினத்தை கொண்டாடிய தூதரகம்
கடந்த மாதம் 27ம் திகதி கோல் ஃபேஸ் ஹொட்டேலில் அமெரிக்கத் தூதுவர் ஜூலீ சங் இனால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கொண்டாட்ட…
பிரித்தானியாவில் வாக்குப்பதிவுகள் தீவிரம்
பிரித்தானியாவில் நாடாளுமன்றத் தேர்தல் இன்று (04.07) அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வாக்குப்பதிவுகள் இடம்பெற்று வருகின்றன. வாக்குச் சாவடிகள் இன்று காலை 07 மணிக்கு…
நீர் விநியோகத் தடை
கொழும்பின் சில பகுதிகளுக்கு 18 மணிநேரம் நீர் விநியோகம் தடைப்படும் எனதேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. கொலன்னாவ…
அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு
லங்கா சதொச நிறுவனம் மூன்று அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் சீனாவில் இருந்து இறக்குமதி…
வடக்கு,கிழக்கை மையமாகக் கொண்டு சர்வதேச நன்கொடையாளர் மாநாடு – எதிர்க்கட்சித் தலைவர்
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மட்டக்களப்பு மாவட்டம் உள்ளடங்களாக கிழக்கு மாகாணத்தின் பங்களிப்பு குறித்து ஆராய்ந்த போது,வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பங்களிப்பு…
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
ஹிருணிகாவின் பிணை ஒத்திவைப்பு
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தாக்கல் செய்த பிணை மனு மீதான விசாரணை எதிர்வரும் 11ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஹிருணிகாவின்…