ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளராகப் போட்டியிடவுள்ளதாக ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன்…
செய்திகள்
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சி..!
2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.3 வீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும்…
இன்றைய வாநிலை..!
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகவும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. புத்தளத்திலிருந்து கொழும்பு…
தீர்வு இல்லையென்றா மீண்டும் வேலை நிறுத்தம் – தபால் தொழிற்சங்கம் அறிவிப்பு
தபால் ஊழியர்கள் முன்னெடுத்த 24 மணித்தியால வேலை நிறுத்தத்தை தொடர்ந்து, நிதியமைச்சிடமிருந்து சாதகமான பதில் வழங்கப்படவில்லையென்றால், எதிர்வரும் 24ம் திகதி மீண்டும் நாடு…
பொலிஸ் அதிகாரிகளுக்கான மாதாந்த உதவித்தொகை அதிகரிப்பு
போக்குவரத்து கடமையில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் 1,600 ரூபா மாதாந்த உதவித்தொகை 6,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய சுற்றறிக்கை பொலிஸ்…
பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள நிதி இல்லை – கல்வி அமைச்சு
ஆசிரியர் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்ட வட மத்திய மாகாண பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு நிதி இல்லை என கல்வி அமைச்சு…
முன்னாள் சுகாதார அமைச்சரின் விளக்கமறியல் நீடிப்பு
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 9 சந்தேகநபர்களை எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாளிகாகந்த நீதிமன்றம்…
இளைஞர்களின் பொது கற்றலுக்கான கல்வித் தளம் ஆரம்பம்
இலங்கை இளைஞர் சமூகத்துக்காக பொதுக் கற்றலுக்கான கல்வித் தளமான http://www.publiclearn.lk/ இனை உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்யும் நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று(13.06)…
தேர்தல் திகதியை அறிவித்த அமைச்சர் ஹரின்
தேர்தல் ஒக்டோபர் மாதம் 05,ஆம் திகதி நடைபெறும் என சுற்றுலாத்துறை மற்றும்காணி விவகாரங்கள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற…
மனிதர்களோடு மனிதர்களாக வேற்றுக்கிரகவாசிகள்..!
வேற்றுக்கிரகவாசிகள் மனிதர்களுடன் மனிதர்களாக மாறுவேடத்தில் வாழ்வதாக அமெரிக்கன் ஹவார்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. மிக நீண்ட காலமாக வேற்றுக்கிரகவாசிகளின்…