எமதான சொந்த உறவுகளைத் தேடி பிரபஞ்சம் யாழ்ப்பாணத்துக்கு – சஜித்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களது எண்ணக்கருவில் முன்னெடுக்கப்பட்டுவரும் ‘பிரபஞ்சம்’ஸ்மார்ட்வகுப்பறை வசதிகள் மற்றும் பாடசாலை பஸ் வழங்கும் வேலைத்திட்டங்களின் மேலும் பல…

பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வருக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம்

புத்தளத்தில் பிரதான பொலிஸ் பரிசோதகர் உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில்இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட பிரதி…

ரயில் சாரதிகளின் பணிபகிஷ்கரிப்பு தொடர்ந்தும் நீடிப்பு

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் சாரதிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிபகிஷ்கரிப்பு தொடர்கின்றது. கொழும்பிலுள்ள 02 ரயில்வே நிலையங்களிலிருந்து ரயில்கள் இயக்கப்படவில்லையென லொகோமோட்டிவ் ஒப்பரேட்டிவ்பொறியியலாளர்கள்…

இன்றைய வாநிலை..!

நாட்டின் பல பகுதிகளில் 50 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…

வெள்ளத்தின் போது ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குகவனயீனமே காரணம்

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் உயிரிழப்புகள் ஏற்பட்டமைக்கான காரணத்தை அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வெள்ளத்தில் கவனக் குறைவாக…

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவுக்கு உயிர் அச்சுறுத்தல் 

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்துள்ள நிலையில், குறித்த அச்சுறுத்தல் தொடர்பில்…

அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை 

நிதி அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஒழுக்காற்று குழுவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக…

மதுவரித் திணைக்களத்தின் வருமானம் அதிகரிப்பு 

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மதுவரித் திணைக்களம் 88.7 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது. கடந்த வருடம் ஜனவரி மாதம் முதல்…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10,000 ரூபா உதவித் தொகை

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டிற்கும் 10,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி…

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பில் வீழ்ச்சி

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் கடந்த மே மாதத்தில் 0.9 சதவீதம் குறைவடைந்து 5.42 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக இலங்கை…