நாடளாவிய ரீதியில் நாளை (02.06) அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளரால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நிலவும் சீரற்ற வாநிலையை…
செய்திகள்
சீரற்ற வானிலையால் 11 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 11 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தின் பாதுக்கை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட…
இன்றைய வாநிலை..!
நாட்டின் பல பகுதிகளில் 150 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
தினப்பலன் 02.06.2024 – ஞாயிற்றுக்கிழமை..!
மேஷம் – பெருமை ரிஷபம் – ஊக்கம் மிதுனம் – ஆர்வம் கடகம் – பயம் சிம்மம் – பரிவு கன்னி…
மூன்றாவது முறையும் பிரதமராகவுள்ள நரேந்திர மோடி?
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக இந்திய பொதுத் தேர்தலுக்கு பின்னரான கருத்துக் கணிப்புகள்…
புத்துயிர் பெறவுள்ள சுதந்திரக் கட்சி
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகள் மாநாடு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் நேற்று(01.06) நடைபெற்றது. கட்சியின் மத்திய…
இலங்கையில் ஆரம்பிக்கப்படவுள்ள ‘Tesla’ நிறுவனத்தின் கிளை
உலகப் புகழ்பெற்ற வர்த்தகரான எலோன் மஸ்க்கின் பிரபல மின்சார கார் உற்பத்தி நிறுவனமான ‘Tesla’ நிறுவனத்தின் கிளையொன்றை இலங்கையிலும் ஆரம்பிக்கவுள்ளதாக எலோன்…
பயனற்ற அபிவிருத்தி திட்டங்களே வங்குரோத்து நிலைக்கு காரணம் -சஜித்
சமூகத்தில் பல்வேறு வகையான கொடுக்கல் வாங்கல் நடந்து வருகின்றன. கல்வியறிவு அதிகரிக்கும் போது பயனுள்ள போக்கும், அறியாமை ஊக்குவிக்கப்படும் போது, பழமைவாத…
இந்தியாவில் கைதான 04 IS அமைப்பினரை வழிநடத்தியவர் யார் தெரியுமா?
ISIS பயங்கரவாத அமைப்பினர் என்ற குற்றச்சாட்டில் இந்தியாவில் கைதான இலங்கையர்கள் நால்வரின் தலைவராக கருதப்படும் ஒஸ்மன் புஷ்பராஜை 72 மணித்தியாலங்கள் தடுத்துவைத்து…
பஸ் கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்
டீசல் விலை குறைக்கப்பட்டாலும் விலைச் சூத்திரத்திற்கமைய பஸ் கட்டணம் குறைக்கப்பட மாட்டாதென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இரு சந்தர்ப்பங்களில் டீசலின்…