பண்டிகைக் காலத்தை இலக்கு வைத்து மோசடி..!

பண்டிகைக் காலத்தில் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படும் இடங்களில், பொருட்களை கொள்வனவு செய்யும் போது நுகர்வோர் ஏமாற்றபடுவதற்கான சந்தர்ப்பங்கள் இருப்பதாக நுகர்வோர்…

அரசியலமைப்பு திருத்தங்களின் ஊடாக தேர்தல் ஒத்தி வைக்கப்படமாட்டாது – நீதி அமைச்சர் 

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேர்தல் திருத்தச் சட்டமூலங்களின் ஊடாக எந்தவொரு தேர்தலையும் பிற்போட எதிர்பார்க்கவில்லை என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு…

பயங்கரவாதிகளை கண்டுப்பிடிக்க ஜனாதிபதி அக்கறை காட்டுவதில்லை – எதிர்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு

பயங்கரவாதிகளை கண்டுப்பிடிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அக்கறை காட்டுவதில்லை என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். பிரபஞ்சம் தகவல்…

சிறந்த கல்விக்கு போசாக்கும் அவசியம் – ஜனாதிபதி

ம்நாட்டின் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்காக பாடம் தொடர்பான அறிவை வழங்கி பரீட்சைகளுக்கு தயார்படுத்துவதைப் போன்று போசாக்கும் பாதுகாக்கப்பட வேண்டும் என…

CID யிலிருந்து வெளியேறிய மைத்திரி..!

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவில் 06 மணித்தியால சாட்சியங்களின் பின்னர்முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிலநிமிடங்களுக்கு முன்னர் வெளியேறியுள்ளார்.…

இப்பாகமுவயில் இரு மாணவ குழுக்களிடையே மோதல்..!

இப்பாகமுவயில் இரு மாணவ குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் 09 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பக்மீகொல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் கல்வி நிறுவனமொன்றின்…

பால் தேநீரின் விலை குறைப்பு..!

பால் தேநீர் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை…

பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கதால் 1000 வீடுகள் சேதம் – உயிரிழப்புகளும் பதிவு

பப்புவா நியூ கினியாவில் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக ஐவர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் நேற்று அதிகாலை 6.9 ரிக்டர்…

டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு மாநாடு நாளை…

இந்திய உயர் ஸ்தானிகராலயம், இலங்கை தொழில் நுட்ப அமைச்சுடன் இணைந்து டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு குறித்த மாநாடுஒன்றினை நாளை(26) கொழும்பில் ஏற்பாடு செய்துள்ளது. …

புதிய தேர்தல் முறைமைக்கு  இடமளிக்கமாட்டோம்… 

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் புதிய பாராளுமன்ற தேர்தல் முறையை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு இடமளிப் போவதில்லை என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற…