எதிர்வரும் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, கிறிஸ்தவ ஆலயங்களுக்கு விசேட பாதுகாப்பு திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு…
செய்திகள்
மீண்டும் பாரிய தொழிற்சங்க நடவடிக்கைக்கு வாய்ப்பு…
சம்பள முரண்பாடு உள்ளிட்ட தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட போவதாக ஆசிரியர் அதிபர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு…
மருந்துகளுக்கு தட்டுப்பாடு -மருத்துவ வழங்கல் பிரிவு
நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி,மேலும் 17 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல்…
ஜனாதிபதி தேர்தல் திகதி தொடர்பில் வெளியான அறிவிப்பு..!
அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முதலில் பாரளுமன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும் என, ஶ்ரீ லங்கா பொதுஜன…
அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட சம்பளம் தொடர்பில் விசேட அறிவிப்பு
அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 10,000 ரூபா கொடுப்பனவு உள்ளடங்கிய ஏப்ரல் மாத சம்பளம், எதிர்வரும் 10 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது. நிதி…
இன்றைய வானிலை..!
நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
வசந்தம் tv யின் எதிர்கால நிலை தொடர்பான கலந்துரையாடல
இலங்கையில் உள்ள தமிழ் பேசும் ஊடகங்களின் வரிசையில் தனக்கென தனி இடம் பிடித்த வசந்தம் தொலைக்காட்சியின் நிகழ்கால நிலை தொடர்பிலும், அதன்…
பண்டிகைக் காலத்தை இலக்கு வைத்து மோசடி..!
பண்டிகைக் காலத்தில் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படும் இடங்களில், பொருட்களை கொள்வனவு செய்யும் போது நுகர்வோர் ஏமாற்றபடுவதற்கான சந்தர்ப்பங்கள் இருப்பதாக நுகர்வோர்…
அரசியலமைப்பு திருத்தங்களின் ஊடாக தேர்தல் ஒத்தி வைக்கப்படமாட்டாது – நீதி அமைச்சர்
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேர்தல் திருத்தச் சட்டமூலங்களின் ஊடாக எந்தவொரு தேர்தலையும் பிற்போட எதிர்பார்க்கவில்லை என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு…
பயங்கரவாதிகளை கண்டுப்பிடிக்க ஜனாதிபதி அக்கறை காட்டுவதில்லை – எதிர்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு
பயங்கரவாதிகளை கண்டுப்பிடிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அக்கறை காட்டுவதில்லை என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். பிரபஞ்சம் தகவல்…