சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திலிருந்து இணைக்கப்படாத அரச தொழில் முயற்சியாண்மையாக நிறுவவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் வலுசக்தி…
செய்திகள்
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவரை சந்தித்தார் அனுர!
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் .அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று…
கோப் குழுவிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பதவி விலகல்
கோப் எனப்படும் பொது முயற்சியாண்மைக்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் விலகியுள்ளனர். இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர,ஸ்ரீ…
பணத்திற்காக சகோதரனை திருமணம் செய்து கொண்ட பெண்..!
இந்தியாவின் உத்திரப்பிரதேசத்தில் பெண் ஒருவர், அரசாங்கம் வழங்கும் பணத்தொகையைப் பெற்றுக் கொள்வதற்காக சகோதரனை திருமணம் செய்துக் கொண்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் முதலமைச்சரின் திருமண திட்டத்தின்…
300 ரூபாவிற்கு கீழ் குறைவடைந்த ரூபாவின் பெறுமதி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணயமாற்று வீத அறிக்கையின் படி, டொலர்…
மத சுதந்திரம் தெற்கிற்கு உள்ளதைப் போலவே வடக்கிற்கும்!
வவுனியாவில் உள்ள இந்து ஆலயமொன்றில் வழிபாடுகளை மேற்கொண்ட இளைஞர்கள் குழுவொன்று கைது செய்யப்பட்டமை ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும். இந்நாட்டில் மத சுதந்திரம்…
முட்டை இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி.
உள்ளூர் சந்தையில் முட்டை விலையை நிலையாகப் பேணுவதற்காக ஏப்ரல் மாதம் 30ம் திகதி வரை தேவையான முட்டைகளை இறக்குமதி செய்வதற்காக அமைச்சரவை…
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் மற்றுமொரு நாள்
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்கு மற்றுமொரு திகதியை வழங்குவதற்குநாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு தீர்மானித்துள்ளது.…
அரசியலமைப்பை திருத்தம் செய்வதற்கான சட்டமூலம் – அமைச்சரவை அனுமதி
தேர்தல் முறைமையில் திருத்தங்களை மேற்கொள்ளவதற்காக பிரதமரின் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை கருத்திற்கொண்டு, தேவையான சட்டமூலத்தை தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக…
வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிப்பு
வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று கைதுசெய்யப்பட்ட ஆலயபூசகர் உள்ளிட்ட 08 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அது தொடர்பான வழக்கு…