வெப்பத்தால் பாதிக்கப்படும் விலங்குகள் தொடர்பில் அவதானம் தேவை!

விலங்குகளின் உடல் உஷ்ண அதிகரிப்பு காரணமாக விலங்குகளுக்கு மன அழுத்தம் மற்றும் நீர் பயம் ஏற்படும் அபாயம் உள்ளதாக வைத்தியர் சிசிர…

கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்கள் போராட்டம்

சம்பளம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கோரி கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மட்டக்களப்பு அரசடியிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரி…

வெளிநாடு சென்றிந்த 7 அமைச்சர்கள் உடனடியாக நாடு திரும்புமாறு பணிப்புரை!

வெளிநாட்டு பயணம் மேற்கொண்டிருந்த அமைச்சர்கள் 7 பேரை உடனடியாக நாடளாவிய ரீதியில் அழைத்து வருமாறு ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர்…

பாசிச ஆட்சியை வீழ்த்த வேண்டும் – ஸ்டாலின் சூளுரை 

“பாசிசத்தை வீழ்த்திட வேண்டும் என்கிற இலக்கில், ஒன்றுபட்டு நிற்போம் வென்றுகாட்டியே தீருவோம்” என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்திய ஒன்றியத்தின்…

இந்தியாவின் அருணாச்சல் பிரதேசம் தெற்கு திபெத்துக்கு சொந்தமானதா?

அருணாச்சல பிரதேசத்தின் உரிமை குறித்து சீன பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கைக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு…

கிழக்கின் அபிவிருத்தியின் மூலம் கடன் நெருக்கடியை தீர்க்க முடியும் –  செந்தில் தொண்டமான் 

ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்ட அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து வருவதாகவும், கிழக்கு மாகாணத்தை முழுமையாக அபிவிருத்தி செய்வதன் மூலம்…

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் திட்டம் தொடர்பில் தீர்மானம்!

2024 ஆம் ஆண்டிலும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்க வேலைத்திட்டத்தை தொடர்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 2023…

தொழிநுட்ப கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்ட விமானம்

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் தொழிநுட்ப கோளாறு காரணமாக மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் பெங்களூருக்கு இன்று…

“கோட்டாவின் புத்தகத்தை நான் படிக்கவில்லை” – பசில் ராஜபக்ச !

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச, இலங்கையின் ஜனாதிபதி பதவியிலிருந்து தாம் வெளியேற்றப்பட்டதற்கான காரணங்களை கோடிட்டுக் காட்டும் தனது சகோதரர்…

கோப் குழுவிலிருந்து சாணக்கியன் உள்ளிட்ட மேலும் 03 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகல்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் மற்றும் நளீன்…